திருச்செந்தூர்: ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் திங்கள்கிழமை காலையில் ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு திருச்செந்தூர் ருக்மணி சத்யபாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, காலை 10 மணிக்கு ஆண்டாள் திருக்கல்யாணம் நடைபெற்றது.