கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
துளசிதேவி திருமாலைத் திருமணம் செய்து கொண்டது கார்த்திகை மாத (பிருந்தாவன) துவாதசி நாளில்தான். இம்மாதம் முழுவதும், துளசி தளங்களால் மகாவிஷ்ணுவை அர்ச்சித்து வழிபட்டு வந்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் உண்டு என்பர்.