பயணத்தின் போது கோபுரத்தைப் பார்த்து வழிபாடு செய்வது சரிதானா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
30ஜன 2014 03:01
வழிபடுவதற்காகவே உயர்ந்த கோபுரங்கள் கட்டப்பட்டுள்ளன. கோபுரத்தை தெய்வமாகக் கருதி வணங்க வேண்டும். பாடல் பெற்ற அல்லது மங்களாசாசனம் பெற்ற திருக்கோயிலாக இருந்து, அதற்குரிய பாசுரம் தெரிந்திருந்தால், கோபுரத்தை தரிசித்தவாறே மனதிற்குள் பாராயணம் செய்வது நல்லது.