கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
இறைவன் சுயம்பாக காட்சிதரும் தலங்களில் கல்லாக வடிவம் கொண்ட தலங்களும் உண்டு. அந்த வகையில், ஈரோடு பெருந்துறையில் வேப்ப மரம் ஒன்றின் கீழ், ஐந்து கற்களின் வடிவில் பெருமாளும் தாயாரும் தரிசனம் தருவது வித்தியாசமானது.