Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயில் கும்பாபிஷேகம்: ... நவஜோதிர்லிங்க யாத்திரை சுற்றுலா ரயில்: ஐ.ஆர்.சி.டி.சி., ஏற்பாடு! நவஜோதிர்லிங்க யாத்திரை சுற்றுலா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவன்மலையில் சர்க்கரை வைத்து பூஜை!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

07 மார்
2014
11:03

சென்னிமலை: காங்கேயம் அடுத்த சிவன்மலை, சுப்பிர மணிய சுவாமி கோவிலில், ஆண்டவன் உத்தரவுப்படி, சர்க்கரை வைத்து பூஜை செய்யப்படுகிறது.திருப்பூர் மாவட்டம், சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி மலைக்கோவில் முருகன், பக்தர்கள் கனவில் வந்து, குறிப்பிட்ட பொருளை, கோவிலில் வைத்து பூஜை செய்ய, உத்தரவு இடுவார். உத்தரவு பெற்ற பக்தர் கொடுக்கும் அப்பொருள், பல்வேறு சோதனைக்கு பின், கோவில் நுழைவு வாயில் முன் உள்ள, கண்ணாடி பேழையில் வைத்து, தினமும் பூஜை செய்யப்படும். கடந்தாண்டுகளில், ஆண்டவன் உத்தரவுப்படி, ஆற்று நீர் வைத்து பூஜை செய்தபோது, சுனாமி வந்தது. முல்லை பெரியாறு அணை பிரச்னை எழுந்தது. கடந்த மாதம், அரிசி வைத்தபோது, மத்திய அரசு, அரிசிக்கு, 12.50 சதவீதம், சேவை வரியை விதித்தது. தற்போது, காங்கேயம் அருகே, ராஜசேகர் என்பவர் மனைவி மோகனவள்ளி கனவில், முருகன் தோன்றி, சர்க்கரை வைத்து, பூஜை செய்ய உத்தரவு இட்டு உள்ளார். நேற்று முன்தினம் காலை, மோகனவள்ளி, தன் கணவருடன், சிவன்மலை கோவிலுக்கு வந்து, விவரத்தை தெரிவித்தார். பல்வேறு சோதனைக்குப் பின், ஆண்டவன் உத்தரவு கண்ணாடி பேழையில் வைத்து, பூஜை செய்யப்படுகிறது. இதையடுத்து, கரும்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில், கரும்புக்கு விலை உயர்வு ஏற்படலாம் என, பக்தர்கள் கருதுகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை; திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தி.நகர் பத்மாவதி தாயார் கோவிலில், ஒன்பது நாள் பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்,பிப்.8- ஸ்ரீவில்லிபுத்துாரில் இந்து மக்கள் கட்சியின் சார்பில் தொகுதி செயற்குழு ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா இன்று முகூர்த்தகால் ஊன்றுலுடன் துவங்கியது.பழநி கிழக்கு ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: எஸ்.குளத்துார் சரவணபுரத்தில் 81 அடி உயர ஆறுமுக பெருமான் கோவில் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ரதவீதியில் 4 ஆண்டுக்கு பின் ஆக்கிரமிப்புகளை போலீசார் அகற்றியதால் பளிச் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar