குலசேகரம் : திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயிலில் ஐப்பசி திருவிழா, பங்குனித் திருவிழாவையொட்டி இன்று காலை 9 மணிக்கு கொடியேற்றப்படுகிறது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன. ஏப்.12 ம் தேதி பள்ளி வேட்டையும், நிறைவு நாளான ஏப்.13 -ம் தேதி ஆறாட்டு நிகழ்ச்சியும் நடைபெறுகின்றன.