Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வேத மந்திரங்கள் ஒலிக்க.. மதுரை ... மழை வேண்டி குட்டியப்பனுக்கு இறுதிச் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தட்சிணாமூர்த்தி மடாலயத்தில் 109வது திருவிளக்கு வழிபாடு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மே
2014
11:05

ஊட்டி: ஊட்டி காந்தல் தட்சிணாமூர்த்தி மடாலயத்தில் இன்று 109வது மாநாடு மற்றும் திருவிளக்கு வழிபாடு நடந்தது. கோவை பேரூர் ஆதீனம் மற்றும் ஊட்டி ஆதீனம் மருதாச்சல அடிகளார், சைவ சித்தாந்த பெருமன்றம் சார்பில், காந்தல் தட்சிணாமூர்த்தி மடாலயத்தில் துவங்கிய 109வது மாநாட்டில், காலை 10:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு நடந்தது. பி.மணியட்டி குருபிரகாச சுவாமிகள், கோபால்சாமி அடிகளார் முன்னிலை வகித்தனர். சொர்ணா சோமசுந்தரம் குழுவினரின் திருமுறை பண்ணிசை, நூல் வெளியிடப்பட்டது.இன்று காலை சைவ மகளிர் மாநாடு, பகல் 12:00 மணிக்கு சைவ இளைஞர் மாநாடு நடக்கிறது. இரவு 7:00 மணிக்கு தோடர், கோத்தர், படுகர் இன மக்களின் கலை நிகழ்ச்சி, 11ம் தேதி சைவர் பொது மாநாடு, நிறைவு விழா நடக்கிறது.இதில், பேரூராதீனம் சாந்தலிங்க ராமசாமி அடிகளார், சிரவை ஆதீனம் குமரகுருபரசாமிகள், ஊட்டி யாதீனம் மருதாசல அடிகளார், சிவப்பிரகாசசுவாமிகள் , மடாதிபதிகள், சிவனடியார், முருக பக்த பேரவையினர், காசி விஸ்வநாத சுவாமி கோவில் சேவா சங்கத்தினர், முன்னேற்ற சங்கத்தினர், பேரூர் தமிழ் கல்லூரி முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விநாயகர் சதுர்த்தியன்று அதிகாலையிலேயே எழுந்து அதிகாலையிலேயே எழுந்து வீட்டைத் தூய்மை செய்து ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (26ம் ... மேலும்
 
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில், சதுர்த்தி விழாவை முன்னிட்டு தேரோட்டம் ... மேலும்
 
temple news
விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் ... மேலும்
 
temple news
எந்த ஒரு செயலையும் விநாயகரை வணங்கியே துவங்குகிறோம். விநாயகருக்கு அப்பம், அவல், பொரி, மோதகம், கனி வகைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar