பெரம்பலூர்: நெடுவாசல் மாரியம்மன் கோவில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 7 நாட்களாக அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.