Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

நீலகண்டேஸ்வரர் கோவிலுக்கு ... செல்லியம்மன் கோயிலில் 14ம் ஆண்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திண்டல் பவளமலை கோவில்களில் இன்று வைகாசி விசாக பெருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜூன்
2014
02:06

கோபிசெட்டிபாளையம்: ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலிலும், வைகாசி விசாகம் கோலாகலமாக, இன்று நடக்கிறது. வைகாசி மாதத்தில் சந்திரன், பவுர்ணமி நாளில், விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும். அதனால் இந்த மாதம், "வைசாக மாதம் என்றிருந் து, பின்னாளில் "வைகாசி என்றானது. இந்த மாத பவுர்ணமி நாø ளயே, நாளிகையை கணக்கிட்டு, வைகாசி விசாகம் என அழைக்கிறோம். இந்நாளில் முருகப்பெருமான் அவதாரம் செய்ததால், முருகனின் பிறந்த நாளையே, வைகாசி விசாகமாக கொண்டாடுகிறது.தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவில்களிலும், வைகாசி விசாக விழா, இன்று கோலகலமாக நடக்கிறது. அதன்படி, ஈரோடு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற அனைத்து முருகன் கோவில்களிலும், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, இன்று சிறப்பு அலங்காரம் மற்றும் பூஜை நடக்கிறது. ஈரோடு திண்டல் முருகன் கோவிலில், அதிகாலை, 5.30 மணிக்கு க ணபதி ஹோமம் மற்றும் அபிஷே க, ஆராதனை நடக்கிறது. தொட ர்ந்து காலை, ஏழு முதல் மாலை, ஐந்து மணி வரை, லட்சார்ச்சனை நடக்கிறது. காலை, பத்து மணிக்கு படி பூஜையும், மாலை, ஐந்து மணிக்கு, பால்குடமும் நடக்கிறது. இதேபோல், கோபி அருகே, பவளமலை முத்துக்குமாரசாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், முத்துக்குமாரசாமி மற்றும் வள்ளி, தெய்வானைக்கு, இன்று காலை, பத்து முதல், ஒரு மணி வரை, திருக்கல்யாண உற்சவம், பகல், ஒரு மணிக்கு மகாதீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கப்படுகிறது. கோவில் செயல் அலுவலர் கங்காதரன், பகல், 12 மணிக்கு சொற்பொழிவு ஆற்றுகிறார். இதேபோல் பிற முருகன் கோவில்களிலும் சிறப் பு அபிஷேக ஆராதனை நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar