Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்காலில் நாளை மாங்கனி திருவிழா! சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு! சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரிஷிவந்தியம் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஜூலை
2014
10:07

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா  நடந்தது. விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்  பிரம்மோற்சவம் கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.  ஏழாம் நாள் விழாவில் அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கும் முத்தாம் பிகை  அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.  நேற்று தேர் திருவிழா நடந்தது. காலை 10 மணிக்கு மூலவருக்கும், சுயம்பு லிங்கத்திற்கும் சிறப்பு ÷ தனபிஷேகம் நடந்தது. பஞ்சமூர்த்திகள் அலங்கரித்து பெரிய பாலமூப்பர் வகையறாவினர் தலைமையில் கோவிலில் இருந்து புறப்பட்டது. கோவில்  முன்பு ஜெயக்குமார் தலைமை யில் மண்டகப்படி நிகழ்ச்சியில் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. சுவாமி சிலைகள் அலங்கரித்த தேரில் வைத்து பூ ஜைகள் நடந்தது. மாலை 4.20 மணிக்குப் பக்தர்கள் தேரை வடம் பிடித்து  இழுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழா யாகசாலை பூஜைகளுடன் ... மேலும்
 
temple news
மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ளமேல் சிறுவலூரில் உள்ள காளியம்மனுக்கு மிளகாய் யாக ... மேலும்
 
temple news
நெகமம்; கோவை, கிணத்துக்கடவு வடசித்துார் கிராமத்தில் மயிலந்தீபாவளியை மக்கள் கோலாகலமாக ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி மாரியம்மன் கோவிலில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து அம்மனை வழிபட்டனர். ஒவ்வொரு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar