Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ஆதிபராசக்தி கோவிலில் ஆடிப்பூர கஞ்சி ... சேலம் இஸ்கான் சார்பில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
18 ஆயிரம் வளையல்கள்அம்மனுக்கு சாத்துப்படி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2014
01:08

சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவில், ஸ்வர்ணாம்பிகை அம்மனுக்கு, 18 ஆயிரம் வளையல் சாத்துப்படி நிகழ்ச்சி நடந்தது.சேலத்தில், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த சுகவனேஸ்வரர் கோவிலில், ஸ்வர்ணாம்பிக்கை தாயார் சன்னதி உள்ளது. இங்கு, கடந்த, நான்கு வாரத்தில், வெள்ளிக்கிழமைகளில், லலிதா த்திரிசதி அர்ச்சனை செய்யப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.ஆடி ஐந்தாம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, நேற்று மாலை, தாயார் சன்னதி முன், பந்தல் அமைக்கப்பட்டு, அங்கு, நவசக்தி அர்ச்சனை விழா நடந்தது. 16 வகையான உபச்சாரத்துடன், வேதமந்திரங்கள் ஒலிக்க, ஒன்பது சிவாச்சாரியார்கள், வழிபாடு நடத்தினர்.பின்னர், 18 ஆயிரம் வளையல்கள், அம்மனுக்கு சாத்தப்பட்டு, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும், 15 சன்னதியில், ஸ்வாமிக்கு வெள்ளிக்கவசம் சாத்துப்படியும் நடந்தது. விழா நிறைவில், அம்மனுக்கு சாத்தப்பட்ட
வளையல்கள், பெண்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.ஏற்பாடுகளை, கட்டளைதாரர்
ராதாகிருஷ்ணன், செயல் அலுவலர் மாரிமுத்து, தலைமை எழுத்தர் சண்முகமூர்த்தி, அர்ச்சகர் ஜெய்சங்கர் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவிலில் அண்ணாமலையாருக்கு சூலம் ரூபத்தில் தீர்த்தவாரி, சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர், வைகை ஆற்றில் ... மேலும்
 
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar