Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அரசமரக் குச்சியின் மகத்துவம் வித்தியாசமான நைவேத்யம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஞாபக மறதிக்கு மருந்து
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2011
03:05

சில குழந்தைகள் எவ்வளவு படித்தாலும், மறதி காரணமாக, தேர்வில் குறைந்த மதிப்பெண்களே பெறுவர். இந்த பிரச்னையை தீர்த்து வைத்து, ஞாபக மறதியை நீக்குபவராக திருவள்ளூர் அருகிலுள்ள திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் அருளுகிறார். நடராஜருக்குரிய பஞ்ச சபைகளில் முதலாவதான ரத்தினசபை இது. கயிலாயத்தில் சிவபெருமானைத் தரிசித்த காரைக்காலம்மையார், எப்போதும் அவரது திருவடியில் அமர்ந்து அவரது நாட்டியத்தைத் தரிசிக்க அருளும்படி வரம் கேட்டார். அவருக்கு அருளிய சிவன், அம்மையாரை இத்தலத்திற்கு அனுப்பி வைத்தார். இங்கு வந்த காரைக்காலம்மையார் காலை தரையில் ஊன்றாமல், தலைகீழாக நடந்து வந்தார். பிற்காலத்தில் இங்கு வந்த திருஞானசம்பந்தர், இத்தலத்தின் மகிமையை அறிந்து தரையில் நடக்க அஞ்சினார். இதற்காக இக்கோயிலில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பழையனூர் என்னும் தலத்தில் தங்கினார். அன்றிரவில் சம்பந்தர் முன் தோன்றிய சிவன், என்னை பாட மறந்து விட்டாயா? எனக்கேட்டார். உடன் சம்பந்தர் அங்கிருந்தபடியே, பாடும்படி ஞாபகப்படுத்திக் கேட்ட பெருமானே! எனக் குறிப்பிட்டு சுவாமியைப் போற்றி பதிகம் பாடினார். இவ்வாறு, சம்பந்தருக்கு பதிகம் பாட ஞாபகப்படுத்தியவர் என்பதால், மறதி பிரச்னை நீங்க இத்தலத்தில் வேண்டிக்கொள்கிறார்கள். ஞாபக மறதி உள்ள குழந்தைகளை அழைத்து வந்து, சிவன், நடராஜர் சன்னதியில் வழிபடுகின்றனர்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar