Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

மாறி மாறி வருவதில் இது மட்டுமே ... மாரியம்மன் நிகழ்த்திய அற்புதம்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ராவணனை வணங்கும் பக்தர்கள்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2014
03:09

சிவபக்தனான ராவணனைத் தெய்வமாக வணங்கும் கிராமம் நம் நாட்டில் இருக்கிறது. உத்தரப்பிரதேசம் ராமாபாய் நகர் மாவட்டத்திலுள்ள புக்ராயன் கிராமத்தில் ராவணனை வணங்குகிறார்கள்.இங்குள்ள சின்மஸ்திகா அம்மன்கோயிலில் ராவணன் சந்நிதி இருக்கிறது.தசனன் கோயில் என இதை அழைக்கின்றனர். தசனன் என்பதற்கு பத்துத் தலைகள் கொண்டவன் என்பது பொருள். நவராத்திரி விழாவின் போது ராவண மேளா விழா இங்கு நடக்கும். ஆண்டுக்கு ஒருமுறை விஜயதசமியன்று அதிகாலையில் திறக்கப்படும். ராவண ரதம் பவனி வரும்போது பக்தர்கள் பூக்கள் துõவி, கதே கிளேஷ், ஜெய் லங்கேஷ் என கோஷமிடுவர். துயர்போக்கும் இலங்கை அரசர் வாழ்க என்பது இதன் பொருள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
அமுதம் பெற பாற்கடலைக் கடைந்தனர். அதில் இருந்து வந்த விஷத்தை சிவனிடம் சேர்த்தவர் நந்தி. உயிர்களை ... மேலும்
 
தெய்வங்கள், புனித நதிகள், கடல்கள், மலைகள் என எல்லாம் பசுவின் அங்கம் என்பதால் அதற்கு முதலிடம் ... மேலும்
 
‘கார்த்தவீரியனே... நஷ்டத்தில் இருந்து என்னை காத்தருள்க’ என சொல்லி தினமும் ... மேலும்
 
பூஜையின் முடிவில், ‘அறியாமையால் ஏற்பட்ட தவறை பொறுத்தருள்க’ என வேண்டினால் தோஷம் ... மேலும்
 
அசுர கிரகமான ராகு. இந்த நேரத்தில் சுபநிகழ்ச்சி நடத்தினால் கெடுதல் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar