Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமநாதபுரம் கோயில்களில் கந்தசஷ்டி ... வால்பாறை, கிணத்துக்கடவில் திருக்கல்யாண உற்சவம்! வால்பாறை, கிணத்துக்கடவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடலூர் பகுதி சுவாமி கோவில்களில் சூரசம்ஹார உற்சவம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

31 அக்
2014
01:10

கடலூர்: கடலூர் பகுதியில் உள்ள சுப்ரமணியர் சுவாமி கோவில்களில் நேற்று சூரசம்ஹாரம் நடந்தது. கடலூர், புருகீஸ்பேட்டையில் அமைந்துள்ள  சண்முகக் கோட்டம் எனும் சுப்ரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி பெருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலை  மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து வீரபாகுகளுடன் சுவாமி வீதியுலா நடைபெற்றது. கடந்த  28ம் @ததி இரவு வேல் வாங்கும் உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் காலை கந்த சஷ்டி மகா அபிஷேகமும், பிற்பகல் சுவாமி வீதியுலாவும், இரவு  7:00 மணிக்கு வீரபாகு துõதுவைத் தொடர்ந்து சூரசம்ஹார உற்சவம் நடந்தது.  தொடர்ந்து சுப்ரமணிய சுவாமி ஆட்டுக்கிடா வாகனத்தில் வீதியுலா  வந்து  பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  புதுவண்டிப்பாளையம் சிவசுப்ரமணியசுவாமி கோவிலில் நேற்று முன்தினம் காலை வீரபாகு தேவருக்கு  சிறப்பு அபிஷேகம்,ஆதராதனையும், மதியம் சஷ்டி மகா அபிஷேகம் நடந்தது. இரவு 7:00 மணிக்கு வீரபாகு துõதும், இரவு 11:30 மணிக்கு  சூரசம்ஹார உற்சவத்தை தொடர்ந்து ”வாமி வீதியுலா நடந்தது. புதுப்பாளையம் சுப்ரமணி சுவாமி கோவிலில்  நேற்று முன்தினம் மதியம் 12 மணிக்கு  மகா அபிஷேகம் நடந்தது. இரவு 8 மணிக்கு சூரசம்ஹார உற்சவம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் அதிகளவில் வருகை புரிந்தனர்.பழநி கோயிலில் கோடை விடுமுறை நாளை ... மேலும்
 
temple news
சாயல்குடி; அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் வருகிற மே 29 வரை நீடிக்கிறது. சுட்டரிக்கும் கத்திரி ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் வசந்தப் பெருவிழாவை முன்னிட்டு பெண்கள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar