Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! துறையூர் கரட்டு மலையில் மலேசிய முருகனுக்கு கும்பாபிஷேகம்! துறையூர் கரட்டு மலையில் மலேசிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலுக்குள் மழை நீர்: பக்தர்கள் அவதி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 நவ
2014
04:11

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த மழையில், ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழை நீர் குளம் போல் தேங்கியதால், தரிசனம் செய்ய முடியாமல்  பக்தர்கள் அவதிபட்டனர். ராமேஸ்வரத்தில் காலை பலத்த மழை பெய்ததால், நகராட்சி அலுவலகம் முன்பு, தனுஷ்கோடி சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து 2 மணி நேரம் பெய்த மழையில், ராமநாதசுவாமி கோயிலுக்குள் அரை அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கி நின்றது.

Default Image
Next News

கோயில் மேல் தளத்தில் சமீபத்தில் பொருத்திய தட்டு ஓடு, மழைநீர் சேகரிப்பு பைப் இருந்தும், சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதிகள் சுற்றியுள்ள முதல் பிரகாரம், பக்தர்கள் நீராட செல்லும் 2ம் பிரகாரத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நின்றது, கோயில் ஊழியர்கள், பக்தர்களுக்கு  அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சுவாமி தரிசனம் செய்ய தேங்கிய மழை நீருக்குள் பக்தர்கள் வரிசையில் காத்திருந்தும், புனித நீராட சென்ற பக்தர்கள்  மழை நீரில் நடந்து செல்ல அச்சப்பட்டனர். சில இடங்களில் வயது முதிர்ந்த பக்தர்கள் வழுக்கி விழுந்தனர்.

பராமரிப்பு தேவை: தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கும் பிரசித்த பெற்ற இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் மழையினால்  சுவாமி, அம்மன் சன்னதி அமைந்துள்ள முதல் பிரகாரத்தில் மழை நீர் தேங்குவது வாடிக்கையாக உள்ளது. கோயில் 1, 2ம் பிரகாரம் மேல் தளத்தில்  மராமத்து பணியை துரிதப்படுத்தி, வரும் காலத்தில் மழை நீர் தேங்காமல் இருக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள்  கோரிக்கை விடுத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவிலில் மரகத நடராஜருக்கு இன்று (ஜன., 3) அதிகாலை 4:00 மணிக்கு  ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில் சிவகாம சுந்தரி சமேத நடராஜப் பெருமான் தனி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா இன்று நடந்தது. திருவண்ணாமலை ... மேலும்
 
temple news
நெல்லை : உலகின் முதல் நடராஜர் திருமேனி அமையப்பெற்ற நெல்லை மாவட்டம் ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: கோனேரிராஜபுரம் கோவிலில் ஆருத்ரா தரிசனம்- உலகில் மிகப் பெரிய சுயம்பு நடராஜ பெருமாளுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar