Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

கோவில் யானைகள் புத்துணர்வு முகாம் ... ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் 108 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அழகர்கோவிலில் 1008 மரக்கன்றுகளை ஆடுகள் மேய்ந்தது!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 நவ
2014
01:11

அழகர்கோவில் : அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் சோலைவனத் திட்டம் சார்பில் சமீபத்தில் நடப்பட்ட 1008 மரக்கன்றுகளை ஆடுகள் மேய்ந்து மொட்டையாக்கி வருகிறது. இக்கோயில் கோட்டைச்சுவர் ரூ.பல லட்சம் மதிப்பில் சீரமைக்கப்பட்டுள்ளது. பேவர் பிளாக் கற்கள் பதிக்கப்பட்டு சாலை புதுப்பிக்கப்பட்டுள்ளது. சூர்யாநகர் முதல் அழகர்கோவில் வரை ரோட்டின் இருபுறமும் நெடுஞ்சாலைத்துறை, வனத்துறை சார்பில் பயன் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால் வழக்கம் போல் திட்டமும் கருகி விட்டது.

மரக்கன்றுகள் வளராது: கள்ளழகர் கோயிலில் சோலைவனத் திட்டம் சார்பில் சமீபத்தில் வேப்பன், புளியன், புங்கன் என 1008 மரக்கன்றுகள் நடப்பட்டு முள் வேலி அமைக்கப்பட்டது. தண்ணீர் ஊற்றி பராமரிக்காததால் மரக்கன்றுகள் வளர்ச்சி பெறவில்லை. போதாக்குறைக்கு மரக்கன்றுகளை ஆடுகள் மேய்ந்து வருவதால் கன்றுகள் வளர வழியே இல்லை. பலரது முயற்சியால் நடப்பட்ட மரக்கன்றுகள் கண் முன்னே அழிந்து வருவது வேதனைக்குரியது.

நடவடிக்கை தேவை:
கோயில் வளாகத்தில் கால்நடைகள் மேய தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறுவோர் மீது அபராதம் விதிக்கப்படுகிறது. கோட்டை நுழைவு வாயில் வழியாக வரும் கால்நடைகளை தடுப்பதில்லை. இவற்றின் கழிவுகளால் அசுத்தம் ஏற்பட்டுள்ளது. பட்டுப்போன மரக்கன்றுகளுக்கு பதிலாக புதியவை நட்டு பராமரிக்க வேண்டும். பக்தர்கள் நலன் கருதி கால்நடைகளை மேய விடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்திரமேரூர்: பெருநகர், பிரம்ம புரீஸ்வரர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி, 63 நாயன் மார்கள் உத்சவம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், தைப்பூச திருவிழாவையொட்டி, திருக்கல்யாணம் உற்சவம் ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், திரூர் அருகே திருநாவாயா நாவாமுகுந்தர் கோவில் மஹாமக ... மேலும்
 
temple news
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பெரியநாயகி அம்மன் கோயிலில் ... மேலும்
 
temple news
சிவகங்கை: காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர், சொர்ணவல்லி அம்பாள் கோயில் தைப்பூச விழா தேரோட்டம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar