Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சத்யசாய்பாபா பிறந்த நாள் விழா! முத்துமாரியம்மன் கோவிலில் புஷ்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபத சயனத்தில் பெருமாள்; நாகை முகுந்தன் பேச்சு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 டிச
2014
02:12

திருப்பூர் : ""பலவீனமான குரலில் பக்தர்கள் இறைவனிடம் வேண்டுவதையும், காது கொடுத்து கேட்கும் சபத சயனம் என்ற அற்புத திருக்கோலத்தில், திருப்பூரில் வீரராகவப் பெருமாள் எழுந்தருளியுள்ளார், என, சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் பேசினார். பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்றி ரவு சொற்பொழிவு நடந்தது; நாகை முகுந்தன் பேசியதாவது:ஒரு முறை கும்பாபிஷேகத்தை காண்பது, 12 ஆண்டுகளுக்கு பலனளிக்கும். கம்பராமாயணத்தில் 10,348 பாடல்கள் இருந்தாலும், "அண்ணலும் நோக் கினாள்; அவளும் நோக்கினாள் என்ற சிறப்பு பெற்ற பாடல், வீரராகவப் பெருமாளால் உருவானது. அத்திருநாமத்தில் திருவள்ளூரில் எழுந்தருளியுள்ளார். அவரே, மதுரை, திருக்கண்ணபுரம் மற்றும் திருப்பூரில் எழுந்தருளியுள்ளார்.ஸ்ரீரங்கத்தில் புஜங்க சயனமாகவும், திருப்புல்லாணியில் தர்ப்ப சயனமாகவும், கும்பகோணத்தில் ஆரா அமுதன் என்கின்ற, படுக்கையில் கையை தலைக்கு கொடுத்து, உட்கார்ந்திருப்பது போலவும், படுத்திருப்பது போலவும் உள்ள உத்தான சயனத்தில் எழுந்தருளியுள்ளார்.திருப்பூரில் எழுந்தருளியுள்ள பெருமாளை பொருத்தவரை, அடியேன் சபத சயனம் என்றே கூறுவேன். ஏன் என்றால், சாலிகோத்ர மகரிஷிக்காக பள்ளி கொண்ட கோலத்தில் காட்சியளித்தார். அப்போது, மகரிஷி, பக்தர்களுக்கும் இதே காட்சியை அளிக்க வேண்டும் என்றார். அப்படியே செய்வதாக சபதம் செய்த இறைவன், இங்கு எழுந்தருளியுள்ளார்.சபத சயன கோலத்துக்கு எடுத்துக்காட்டு, தலைக்கு வலது கையை, வலது காதுக்கு கீழே வைத்துள்ளார். பக்தர்களுக்கு இருக்கக் கூடிய குறையை போக்குவேன் என சபதம் எடுத்துள்ளார். பக்தர் கள் பலகீனமான குரலில் இறைவனிடம் வேண்டுவதையும், காது கொடுத்து கேட்கும் அற்புத திருக்கோலம் இது. எனவே, இங்கு எழுந்தருளியுள்ள பெருமாளை வணங்குவதால், பக்தர்களுக்கு வாழ்வு வளம் பெறும்; வேண்டியது வேண்டியவாறு கிடைக்கும்.இவ்வாறு, அவர் பேசினார்.ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராஜகோபால மனவாளமுனி சுவாமிகள் அருளாசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஜே.பி.: தமிழ்நாடு பிராமணர் அசோசியேஷன் நடத்தும் பெங்களூரில் இரண்டு நாட்கள் நடக்கும், ராதா கல்யாண ... மேலும்
 
temple news
புதுச்சேரி: முதலியார்பேட்டை, ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் கும்பாபிஷேக திருப்பணிக்காக அரசு சார்பில், ரூ.15 ... மேலும்
 
temple news
இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயிலில் கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜை துவங்கியது. நவ.3ம் தேதி மகா ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், தொடுதிரை தகவல் பெட்டியை,கலெக்டர் கலைச்செல்வி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar