Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஊத்துக்கோட்டை பெருமாள் கோவிலில் 1ம் ... திருமுருகன் கோயிலில் மண்டல பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவிலை அழித்து குவாரி; சகாயத்திடம் கிராமத்தினர் புகார்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 டிச
2014
12:12

மேலூர்: மதுரை மாவட்டம், மேலூர், பெரியசேண்டலை குளத்தில் இருந்த கோவிலை அழித்து, குவாரி நடத்தியதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திடம், கிராமத்தினர் புகார் தெரிவித்தனர். மதுரை மாவட்டத்தில், கிரானைட் முறைகேடு குறித்து விசாரித்து வரும் சகாயம், செம்மினிபட்டி ஊராட்சியில், ஒன்பது ஏக்கரில் உள்ள புறாக்கூட்டு மலையை ஆய்வு செய்தார்.அவரிடம் இந்திய கம்யூ., நிர்வாகி மெய்யர், பி.ஆர்.பி., நிறுவனத்தினர், தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) பெயரில், 92 அடி உயர மலையை வெட்டி கற்களை கடத்தினர், என்றார்.-புறாக்கூட்டு மலையில், டாமின் குறியீடு மற்றும் எண் கொடுத்து பி.ஆர்.பி., குவாரிக்கு, கற்கள் கொண்டு செல்லப்பட்டதும், பின், காஸ் வெல்டிங் மூலம் குறியீடு அகற்றப்பட்டு வெளிச்சந்தையில் விற்கப்பட்டதும் ஆய்வில் தெரிந்தது.புறாக்கூட்டு மலை மற்றும் அதை ஒட்டிய குளங்களின் எல்லைகளை அவரிடம் காட்ட, வருவாய்த் துறையினர் தடுமாறினர். ஆய்வுக்கு வரும் முன், எல்லைகளை கொடி ஊன்றி வைத்திருக்க வேண்டும், என, சகாயம் தெரிவித்தார்.

கோவில் அழிப்பு: பெரியசேண்டலை குளத்தில் இருந்த முனியாண்டி கோவிலை, பி.ஆர்.பி., நிறுவனத்தினர் அழித்து விட்டனர் என, கிராமத்தினர் புகார் கூறினர். எரிச்சிக்கண்மாயை ஆய்வு செய்த சகாயத்திடம் கிராமத்தினர், விளைநிலங்களில் கிரானைட் கழிவுகளை கொட்டியது குறித்து வி.ஏ.ஓ.,விடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றனர். ராஜா என்பவர், எனக்கு கீழே விழுந்து கையில் காயம் ஏற்பட்டது. இப்பகுதியில் உள்ள நாட்டு வைத்தியரிடம் சிகிச்சை பெற்றேன். ஒரு குவாரி நிறுவன தூண்டுதலால், தவறான சிகிச்சை கொடுக்கப்பட்டு கை செயலிழந்தது, என, வேதனை தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; சுண்டக்கா முத்தூர் பை-பாஸ் ரோடு புட்டு விக்கி பாலம் அருகே அமைந்துள்ள சுயம்பு ஜலகண்டேஸ்வரர் ... மேலும்
 
temple news
மதுரை:“ மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு கும்பாபிஷேகம் பட்டர்களுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்,” ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்; அரகண்டநல்லூர் அடுத்த வீரபாண்டி கரிவரதராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு; செங்கல்பட்டு அடுத்த அஞ்சூர் கிராமத்தில், கட்டுமானப் பணியின் போது, பழமையான சிலைகள் ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar