Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news யானை நலவாழ்வு முகாமில் பொங்கல் விழா ... பவானி ஐயப்பன் கோவில் மகர ஜோதி உற்சவ திருவிழா பவானி ஐயப்பன் கோவில் மகர ஜோதி உற்சவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கத்தி போட்டு ஆட்டம்: கோவில் விழாவில் வினோதம்
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

16 ஜன
2015
11:01

ஈரோடு: கோவில் விழாவில் கத்தி போட்டு, வாலிபர்கள் ஆட்டம் ஆடி, அம்மன் அழைப்பு நிகழ்ச்சி நடந்தது. ஈரோடு, தில்லை நகரில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. தேவாங்க சமுதாயத்தின் குல தெய்வமாக விளங்குகிறது. ஆண்டுதோறும், இக்கோவிலில் தை பொங்கல் சிறப்பாக நடக்கும். 19ம் ஆண்டு விழா, 14ம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன.விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று, காரை வாய்க்கால் சின்னமாரியம்மன் கோவிலில் பூஜை செய்தனர். அப்போது, அந்த சமுதாயத்தை சேர்ந்த சேலம், இளம்பிள்ளை, சீனாபுரம், ஈரோட்டை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட வாலிபர்கள், கத்தி போட்டு ஆட்டம் ஆடி, அம்மனை அழைத்தனர். பின்னர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக, மேள தாளங்கள் முழங்க, வாலிபர்கள் கத்தி போட்டு ஆட்டம் ஆடியவாறு, கோவிலுக்கு அம்மனை அழைத்து சென்றனர். கத்தி போட்டு ஆட்டம் ஆடியவாறு தான், அம்மனை அழைத்து செல்ல வேண்டும் என்பது மரபு. அதன்படி அம்மனை அழைத்து சென்றனர். பின்னர் கோவிலில் விசேஷ பூஜை, தீபாராதனைகள் நடந்தது. பின்னர் ராகு தீப ஜோதி ஊர்வலம் நடந்தது. இன்று அபிஷேகம், மறுபூஜை ஆகியவை நடக்க உள்ளது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர். வரும், 17ம் தேதி மாலை, 4.30 மணிக்கு ஹயக்ரீவருக்கு வித்யார்த்தி ஹோமம்
நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் பவித்ரோற்சவம், இன்று ஆகஸ்ட் 4 ஆம் தேதி மரக்கன்றுகள் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ஆடிப்பெருக்கு யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், ஆடிப்பெருக்கையொட்டி ஏராளமான மக்கள் குவிந்து ... மேலும்
 
temple news
இயற்கையை வழிபடுவது நமது தலையாய கடமை. ஆறுகளையும் தெய்வமாகப் பாவித்து வழிபடும் முறையை நம் முன்னோர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar