Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நந்திக்கும், சூரியபகவானுக்கும் ... சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 3 தலைமுறைக்கு பின் பொங்கல் உற்சாக கொண்டாட்டம்! சிங்கிலிப்பட்டி கிராமத்தில் 3 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவாடானையில் எலிகளுக்கு பொங்கல் வைத்து நூதன விழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 ஜன
2015
10:01

திருவாடானை: ராமநாதபுரம் மாவட்டத்தின் நெற்களஞ்சியமாக திகழும் திருவாடானை அருகே உள்ள சிநேகவல்லிபுரம் கிராம மக்கள் ஜல்லிக்கட்டிற்கு விதிக்கப்பட்ட தடையை கண்டித்து எலிகளுக்கு பொங்கல் வைத்து நூதன விழா கொண்டாடினர்.

Default Image
Next News

இது குறித்து சக்திவேல் என்பவர் கூறுகையில்,‘ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு தடை விதிப்பது ஏற்புடையதல்ல. மத்திய அரசு, மலைகளை குடைந்து, பூமியில் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய பல திட்டங்களை செயல்படுத்த இருப்பதால், இன்னும் சில ஆண்டுகளில் மாடுகள், மனிதர்கள் உள்ளிட்ட அனைத்து உயிர்களும் அழியலாம். பூமியில் வாழும் எலிகள் மட்டும் அழியாமல் வாழட்டும், என்ற நோக்கத்தில் அவைகளுக்கு மரியாதை செலுத்தும் வகையில், பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம்,” என்றார். மாட்டுபொங்கல் தினத்தில் எலிகளுக்கு பொங்கல் வைத்த நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பங்குனி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் ... மேலும்
 
temple news
பங்குனி அமாவாசை முன்னோர்கள், குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்த நாளாகும். தீர்த்தக் கரைகளில் முன்னோருக்கு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar