Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
திருவிடைமருதூர் ... திருவள்ளூர் வீரராகவர் தெப்ப உற்சவம்! திருவள்ளூர் வீரராகவர் தெப்ப உற்சவம்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மனம் உருக்கும் மகா சிவராத்திரி: சிவாலயங்களில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
11:02

சென்னை: துாக்கத்தின் அருமையையும், விழிப்பின் சிறப்பையும் ஒரே நேரத்தில் உணர்த்துவது தான் மகா சிவராத்திரி. சிவாலயங்களில் சிவராத்திரி ஆகம அடிப்படையில் கொண்டாடப்படுகிறது என்றால், அம்மன் கோவில்களில், அதுவே, வேறொரு விதமாக கொண்டாடப்படுகிறது. சென்னையின் தண்டையார்பேட்டை, மயிலாப்பூர், எம்.கே.பி.,நகர், செங்குன்றம், திருவள்ளூர் ஒண்டிக்குப்பம் என, பல பகுதிகளில் எடுக்கப்பட்ட படங்கள் இங்கே இடம் பெற்றுள்ளன. மகா சிவராத்திரியின் ஒரு பரிமாணத்தை நமக்கு காட்ட இவையும் முயல்கின்றன.

Default Image
Next News

சிலிர்க்க வைத்த மயான கொள்ளை: மகாசிவராத்திரியை தொடர்ந்து, நேற்று, சென்னையில் உள்ள அம்மன் கோவில்களில் நடந்த மயானகொள்ளை நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

* தண்டையார்பேட்டை, டி.எச்., சாலையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோவிலில் 53வது ஆண்டாக மயான கொள்ளை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
* இளையமுதலி தெருவில் உள்ள அங்காளம்மன் கோவிலில் 33வது ஆண்டாக மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
* திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டை அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று, மயான கொள்ளை நடந்தது.

கெடுபலன், துயரம் ஆகியவை தூர விலக வேண்டுமென்று வேண்டி, மயானகொள்ளையில் பங்கேற்ற பலர், சுண்டல், காய்கறிகள், கோழி ஆகியவற்றை சூறை விட்டனர். 30க்கும் மேற்பட்ட பெண்கள் ஆக்ரோஷமாக நடனமாடினர். காளி, அங்காளம்மன் வேடமிட்டோர் மண்டை ஓடு மற்றும் பச்சைக் கறி ஆகியவற்றை வாயில் கவ்வியபடி நடனமாடினர். தண்டையார்பேட்டை டி.எச்., சாலையில் நடந்த மயான கொள்ளையில் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், போலீசார் லேசாக தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுப்படுத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று நடந்த மயானக்கொள்ளை நிகழ்ச்சியில் தமிழகம் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar