Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகாசிவராத்திரி முன்னிட்டு ... நீலமங்கலம் கோவிலில் மகாசிவராத்திரி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கூடலூர் சிவன் கோயிலில் மகாசிவராத்திரி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 பிப்
2015
12:02

கூடலூர் : கூடலூர் சீலைய சிவன் கோயிலில் மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட்டது. தர்ம ரட்சன சமிதியின் 1008 சிவநாம அர்ச்சனை நடந்தது. நான்கு கால பூஜைகள் நடத்தப்பட்டன. பூஜைகள் நடத்த பெண்களுக்கு சிவலிங்கம், சிவன் பார்வதி படம் அர்ச்சனைப் பொருட்கள் வழங்கப்பட்டன. சிவனுக்கு ஒவ்வொரு கால பூஜைக்கும் ஒவ்வொரு அலங்காரம் செய்யப்பட்டது. மாணவ மாணவி களின் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

* கூடலூர் சுந்தரவேலவர் கோயிலில் மகா சிவாரத்திரி விழாவை முன்னிட்டு நடந்த முதல்கால பூஜையில் சிவனுக்கு கும்பம் வைத்து புண்ணிய நீர் அபிஷேகம் நடந்தது. இரண்டாம் கால பூஜையில் பால் மற்றும் பழச்சாறு அபிஷேகமும், மூன்றாம் கால பூஜையில் கரும்புச்சாறு அபிஷேகம் நடந்தது. நான்காம் கால பூஜையில் இளநீர் அபிஷேகம் நடத்தப்பட்டது. ஆன்மிக சொற்பொழிவு, நாட்டிய நிகழ்ச்சிகள் நடந்தது. "இறைவன் பெரிதும் உளம் மகிழ்வது அடியார்களின் பக்தி நெறியிலா? தொண்டு நெறியிலா ? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. நடுவராக கவிஞர் பாரதனும், பக்திநெறியே தலைப்பில் புலவர் அசோக்ராஜ், பேராசிரியர் திருநாவுக்கரசு, தொண்டு நெறியே என்ற தலைப்பில் புலவர் சேதுமாதவன், பேராசிரியர் முருகேசபாண்டியன் பேசினர். சுருளிமலை பழனி மலை பாதயாத்திரை குழுவினர் பஜனை பாடல்கள் பாடினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar