Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அண்ணாமலையார் கோயிலில் வழிபாடு சபரிமலையில் சகஸ்ர கலச பூஜை! சபரிமலையில் சகஸ்ர கலச பூஜை!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி தமிழிசை மூவர் விழா: கலெக்டர் துவங்கி வைத்தார்!
எழுத்தின் அளவு:
சீர்காழி தமிழிசை மூவர் விழா:  கலெக்டர் துவங்கி வைத்தார்!

பதிவு செய்த நாள்

16 மார்
2015
12:03

மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் பிறந்து, வாளர்ந்து உலகெங்கும் தமிழிசையை பறைசாற்றிய தமிழிசை மூவர்கள் முத்துத்தாண்டவர், அருணாச்சல கவிராயர், மாரிமுத்தாப் பிள்ளை ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் கடந்த பலஆண்டுகளாக சீர்காழி ஸ்ரீ சட்டைநாதர் கோயிலில் தமிழிசை மூவர் பே ரவையினர், பொது மக்கள் இணைந்து முத்துத்தாண்டவரின் முக்கிய நாளான ஆணி மாதம் மூல நட்சத் திர நாளில் தொடங்கி 3நாட்களுக்கு தமிழிசை மூவர் விழாவை விமர்சையாக நடத்தினர்.இதில் தமிழக ம் முழுவதிலும் இருந்து வந்து கலந்து கொள்ளும் தமிழிசை கலைஞர்கள் தமிழிசை மூவர்கள் இயற்றி   ய கீர்த்தனைகளை பாடியும், நாட்டிய நாடகம் வாயிலாகவும் ஆராதனை செய்தனர். கடந்த சில ஆண்டு களாக இவ்விழாவை தமிழக அரசு ஏற்று நடத்திவருகிறது. இதையடுத்து மூன்று நாட்கள் நடைபெற்ற விழா நிதி பற்றாக் குறையை காரணம் காட்டி 2 நாட்களாக குறைக்கப்பட்டதுடன், விழா நடைபெறும் நாளும் மாற்றப்பட்டது.

இவ்விழாவை மீண்டும் ஆணி மூல நட்சத்திர நல்ல நாளில் நடத்த வேண்டும் என தமிழிசை பிரியர்களும்,பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சீர்காழி தமிழிசை மூவர் மணிமண்டபத்தில் கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் ம ண்டல கலை பண்பாட்டு மையம், தென்னகப் பண்பாட்டு மையம், நாகப்பட்டினம் மாவட்ட கலை ம ன்றம் ஆகியவற்றின் சார்பில் 2 நாட்கள் தமிழிசை மூவர் விழா நடத்தப்பட்டது. நேற்று முன்தினம் நட ந்த தொடக்க விழாவில் கலை பண்பாட்டுத்துறை துணை இயக்குனர் குணசேகரன் வரவேற்றார். கலெ க்டர் பழனிச்சாமி குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கிவைத்தார்.மக்கள் தொடர்பு துறை அலுவலர் அண்ணாதுரை, தாசில்தார் ராமச்சந்திரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். தொ டர்ந்து சென்னை சங்கீதா சிவக்குமாரின் பாட்டு,ரேவதி முத்துசாமியின் நாட் டிய நாடகம்,சீர்காழி முரு கேசன், ரவிசங்கர், வெங்கடேசன், கொங்கம்பட்டு முருகையன், பாலசுப்பிரமணியனின் தனி தவில் இ சை நிகழ்ச்சி நடைபெற்றன. நேற்று தமிழிசை மூவர் இசை வழிபாடு, இசை  பள்ளி மாணவர்களின் இ சை நிகழ்ச்சி, பாட்டு, நாதஸ்வரம், தனித்தவில் மற்றும் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. அரசு சார்பில் நடைபெடும் விழாவில் அமைச்சர் ஜெயபால்,எம்.பி. பாரதிமோகன், சீர்காழி எம்.எல்.ஏ. சக்தி உள்ளிட்டோர் கலந்துகொள்ளாதது பொதுமக்களிடையே அதிர்ப்தியை ஏற்படுத்தியது.முறையான அ றிவிப்பு இல்லாததால் குறைந்த எண்ணிக்கையில் இசை பிரியர்கள் நிகழ்ச்சியை கான வந்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar