திருப்பதி: திருமலை தேவஸ்தானத்தின் எல்கைக்கு உள்பட்ட திருப்பதி கோதண்டராமர் சாமி கோவிலில் நடந்துவரும் பிரம்மோற்சவத்தின் ஒரு கட்டமாக கோதண்டராமர் அனுமன் வாகனத்தில் சர்வ அலங்காரத்துடன் பவனிவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.