Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! காரைக்குடி குன்றக்குடி கோயில் தேரோட்டம்! காரைக்குடி குன்றக்குடி கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அறுபத்து மூவர் விழா மயிலையில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஏப்
2015
11:04

மயிலாப்பூர்: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நேற்று அறுபத்து மூவர் விழா, பெரும் கோலாகலத்துடன் நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, நாயன்மார்களை தரிசித்தனர்.

Default Image
Next News

மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் எட்டாம் நாளான நேற்று காலை, குளக்கரைக்கு திருஞானசம்பந்தர், சிவநேச செட்டியார், பூம்பாவை ஆகியோர் எழுந்தருளினார்.

மேற்கு குளக்கரையில் உள்ள மண்டபத்தில், திருஞான சம்பந்தருக்கு அபிஷேகம் நடந்தது. அதையடுத்து, பூம்பாவையை உயிர்ப்பிக்கும் அற்புதம், நடந்தது. ஓதுவார், மட்டிட்ட புன்னையங் கானல் என்ற திருஞானசம்பந்தரின் பதிகத்தை பாட, பூம்பாவைக்கு தீபாராதனை நடந்தது.

அதையடுத்து மூவரும், கோவிலுக்கு எழுந்தருளினர். பிற்பகல் 3:00 மணிக்கு, வெள்ளி விமானத்தில், கபாலீஸ்வரர் எழுந்தருள, அவருக்கு முன்பாக, அறுபத்து மூவர் எழுந்தருளினர். அறுபத்து மூவர் விழாவை காண, நகரின் பல பகுதிகளில் இருந்து நேற்று ஆயிரக்கணக்கானோர் மயிலாப்பூரில் குவிந்தனர்.

அதை முன்னிட்டு, பல இடங்களில் அன்னதானம், நீர்மோர், பானகம் ஆகியவை பக்தர்களுக்கு வழங்கப்பட்டன.நேற்று மாலை, சந்திரசேகரர் பார்வேட்டை விழாவும், பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை : திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள முருகன் சன்னிதியில் தை கிருத்திகை ... மேலும்
 
temple news
கோவை; தை மாதம் இரண்டாவது செவ்வாய்கிழமை  மற்றும் கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு கோவை ... மேலும்
 
temple news
பல்லடம்; நமச்சிவாயம் என்பதே ஞானமும், கல்வியும் ஆகும் என, பல்லடத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற ... மேலும்
 
temple news
அன்னூர்; சாலையூர் பழனி ஆண்டவர் கோயில் தைப்பூச திருவிழாவில் கொடியேற்றம் நடந்தது.பல நூறு ஆண்டுகள் ... மேலும்
 
temple news
அன்னூர்; குமரன்குன்று, கல்யாண சுப்பிரமணியசாமி கோயில் தைப்பூச தேர்த் திருவிழாவில் நேற்று கொடியேற்றம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar