நாகப்பட்டினம் மாவட்டம், தரங்கம்பாடி அருகிலுள்ள கருவாழக்கரை மருதுõரில் கோவிந்த தீட்சிதர் என்பவரால் கட்டப்பட்டது லட்சுமிநாராயணப் பெருமாள் கோயில். நாயக்க மன்னர்களால் 16ம் நுõற்றாண்டில் கட்டப்பட்டது. கோயில் அமைந்துள்ள அக்ரஹாரத்திற்கு சுவாமியின் பெயரால், லட்சுமி நாராயணபுரம் என்று பெயர் சூட்டியுள்ளனர். இந்தக் கோயிலுக்கு, காஞ்சிப்பெரியவர் அடிக்கடி வந்து தரிசித்துள்ளார்.கடந்த 70 ஆண்டுகளாக சிதிலமடைந்து கிடந்த, இக்கோயிலில் திருப்பணி ரூ.4 லட்சம் செலவில் நடந்து வருகிறது. பங்கேற்க விரும்புவோர்94440 79673, 044-2266 1686ல் தொடர்பு கொள்ளலாம்.