Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news தஞ்சை பெரிய கோயிலில் தேரோட்டம் ... திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் குண்டு வெடிப்பு:குளத்தை தூர்வாரிய போது அதிர்ச்சி! திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உத்திரகோசமங்கையில் கிளி வாகனத்தில் மங்களேஸ்வரி தாயார் அருள்பாலிப்பு!
எழுத்தின் அளவு:
உத்திரகோசமங்கையில் கிளி வாகனத்தில் மங்களேஸ்வரி தாயார் அருள்பாலிப்பு!

பதிவு செய்த நாள்

29 ஏப்
2015
03:04

கீழக்கரை : உத்திரகோசமங்கையில் உள்ள மங்களநாதர் சுவாமி கோயில் மாணிக்க வாசகரால் பாடல் பெற்ற தலமாகும். ‘மண் முந்தியோ மங்கை(உத்திரகோச மங்கை) முந்தியோ’ என்ற சொல் வழக்கு மூலம் கோயிலின் தொன்மை உலகிற்கு தெரியவரும். இக்கோயிலில் வரும் மே 4 ல் சித்திரை திருவிழாவை யொட்டி தெப்பத்திருவிழா நடைபெறுகிறது. அன்று இரவு 7 முதல் நள்ளிரவு 1 மணி வரை கோயிலில் உள்ள அக்னி தீர்த்த தெப்பக்குளத்தில் உற்சவர்களான மங்களநாதர் சமேத மங்களேஸ்வரி ஆகியோர் எழுந்தருளி, அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வேத ஆகம முறைப்படி தேவார, திருவாசக பாடல்கள் இசைக்கப்பட்டு, கைலாச வாத்தியங்கள் முழங்க, 11 முறை பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.  சித்திரை திருவிழாவை முன்னிட்டு மங்களேஸ்வரி தாயார் கிளி வாகன, அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உத்திரகோசமங்கையில் முதன்முறையாக நடத்தப்படும் இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை சமஸ்தான தேவஸ்தான திவான் மகேந்திரன், சரக அலுவலர் சுவாமிநாதன், பேஷ்கார் ஸ்ரீதர், சிவஸ்ரீ ராஜலிங்க குருக்கள், ராமலிங்க குருக்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நாகர்கோவில்; கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் இன்று 1175 குழந்தைகளுக்கு தூக்க நேர்ச்சை ... மேலும்
 
temple news
சபரிமலை; பங்குனி உத்திர திருவிழா மற்றும் சித்திரை விஷுவுக்காக சபரிமலை நடை இன்று மாலை திறந்தது. வரும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், செவ்வாய்க்கிழமையான இன்று ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் வழிபட பக்தர்களை தினமும் அனுமதிக்க வேண்டும் ... மேலும்
 
temple news
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar