Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெள்ளை விநாயகர் கோயில் ... பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் கோவிலில் சித்திரை பெருவிழா! பனையபுரம் பனங்காட்டீஸ்வரன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த எடுத்தனூர் கோவில் கும்பாபிஷேகம்!
எழுத்தின் அளவு:
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த எடுத்தனூர் கோவில் கும்பாபிஷேகம்!

பதிவு செய்த நாள்

30 ஏப்
2015
12:04

ரிஷிவந்தியம்: எடுத்தனூர் கிராமத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த உண்ணா மலை அம்மன், அண்ணாமலையார் மற்றும் துர்க்கையம்மன்  கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது. ரிஷிவந்தியம் அடுத்த எடுத்தனூர் கிராமத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த உண்ணாமலை அம்மன்  சமேத அண்ணாமலையார், துர்க்கையம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஷ்ணுதுர்கை (மகிஷாசுரமர்த்தினி)சுவாமி வடக்குதிசை நோக்கியபடி தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார். இந்த சிலை மலையமான் திருமுடிச்சாரி அரசின் மர பினர் ஆண்ட காலத்தில் சாளுக்கிய சிற்பிகளால் நிறுவப்பட்டது. காலப்போக்கில் சிதிலமடைந்த இக்கோவில், கன்னியாகுமரி திருவள்ளுவர் சிலை  நிறுவிய கணபதி ஸ்தபதியால் புணரமைக்கப்பட்டு, கடந்த 1990ம் ஆண்டில் கும்பாபிஷேகம் செய்து வைக்கப்பட்டது.தற்போது கள்ளக்குறிச்சி  தொகுதி முன்னாள் எம்.பி., தெய்வீகன் தலைமையிலான குழுவினர்,  கோவிலை புணரமைத்து புதிதாக 16கால் மகா மண்டபம் கட்டியுள்ளனர். மே லும் ரிஷிகள் வழிபட்ட சிதிலமடைந்த அண்ணாமலையார் கோவிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு கோவில்களுக்கும் நாளை (1ம் தேதி) காலை  7:00 மணி முதல் 8:30 மணிக்குள் மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. முன்னதாக இன்று மாலை 6:00 மணிக்கு பேராசிரியர் ராமு தலைமையில்,  ஆன்மிக பட்டி மன்ற நிகழ்ச்சி நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம் திருப்புறம்பியத்தில் உள்ள கரும்படு சொல்லியம்மை உடனாய சாட்சிநாத சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பதி; செப்டம்பர் 07-ம் தேதி ஏற்படும் சந்திர கிரகணத்தை முன்னிட்டு, திருமலை கோவில் வாசல்கள் செப்.,07ம் ... மேலும்
 
temple news
விழுப்புரம்; காணை கிராமத்தில் நவதானியங்களால் 10 அடி உயரமுள்ள விநாயகர் சிலை அமைத்து பொதுமக்கள் வழி ... மேலும்
 
temple news
கூடலூர்; முதுமலை, தெப்பக்காடு யானைகள் முகாமில், நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், வளர்ப்பு யானைகள் மணி ... மேலும்
 
temple news
குருவாயூர்; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஓணம் விழா சிறப்பாக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar