Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கொடைக்கானல் பெரிய மாரியம்மன் கோயில் ... வீரபாண்டி திருவிழா நாளை துவக்கம் சிறப்பு தரிசனம், வி.ஐ.பி., பாஸ் கிடையாது! வீரபாண்டி திருவிழா நாளை துவக்கம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாந்தோப்பு அங்காளஈஸ்வரி கோயிலில் வெள்ளி தகடில் ரிஷப வாகனம்!
எழுத்தின் அளவு:
மாந்தோப்பு அங்காளஈஸ்வரி கோயிலில் வெள்ளி தகடில் ரிஷப வாகனம்!

பதிவு செய்த நாள்

09 மே
2015
02:05

காரியாபட்டி: பல நூறு ஆண்டுகளுக்கு முன் மான்கள் கூடியிருந்த இடம்தான், காலப்போக்கில் மாந்தோப்பு என பெயர் பெற்றது. மான்களை வேட்டையாட சென்ற வேடுவனுக்கு, சிவன் சுயம்பாக காட்சி அளித்து, வழிபட வேண்டியதன் பேரில், அங்காளபரமேஸ்வரி வாலகுருநாதசுவாமி கோயில் உருவானது. குடிசை வேய்ந்து வழிபட்ட வந்த இக்கோயில், ராணிமங்கம்மாள் தரிசனம் செய்து, கல்லு மண்டபம் கட்டினார். கேட்ட வரங்களை கொடுப்பதுடன், திருமணம் ஆகாத பெண்கள் வேண்டினால் திருமணம் தடை நீங்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், களரியின் போது வேட்டைக்கு செல்லும் சுவாமி எரிபூஜையில் கிடைக்கும் பிரசாதத்தை  பெற்று சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். பல்வேறு நன்மைகளை தரும் இக்கோயில் பழங்கால கோயிலாக இருந்தாலும், பக்தர்களின் ஆதரவால் பொலிவுடன் காணப்படுகிறது.இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திகடனுக்காக செலுத்திய வெள்ளியை ரிஷப வாகனத்திற்கு தகடு பொறுத்தும் பணி நடைபெற்று,மே 22ல் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வெள்ளோட்ட நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

சுப்பாநாகுலு கோயில் நிர்வாகி: மிகவும் சக்திவாய்ந்த, வேண்டிய வரம் கொடுக்கும் தெய்வம். வியாபாரி ஒருவர் இக்கோயிலில் வழிபட்டு, நல்ல லாபம் பெற்றதன் காரணமாக மும்பையிலிருந்து பலிங்கு பிள்ளையார் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினார். ஏராளமான பக்தர்கள் குறைகளை சொல்லி தரிசனம் செய்கிறார்கள். குறைகள் நிவர்த்தியானதும், நேர்த்திக்கடனுக்காக செலுத்தும் வெள்ளியை ரிஷப வாகனத்திற்கு தகடாக பொறுத்தும் பணி செய்து வருகிறோம். இன்னும் பல்வேறு பக்தர்கள் நன்கொடை வழங்கி வருகிறார்கள். குடும்ப கஷ்டங்களை போக்க ஒரு முறை இக்கோயிலில் தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும், கஷ்டங்கள்நீங்கம் என்பது அபார நம்பிக்கை, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar