Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கவரம் அரங்கநாதர் கோவில் ... நளன் குளத்தில்  சேகரித்த துணிகள் ரூ.25 லட்சத்து  52 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது! நளன் குளத்தில் சேகரித்த துணிகள் ரூ.25 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரமலான் சிந்தனைகள்1 புனித மாதமே வருக!
எழுத்தின் அளவு:
ரமலான் சிந்தனைகள்1 புனித மாதமே வருக!

பதிவு செய்த நாள்

19 ஜூன்
2015
10:06

ரமலான் மாதப்பிறப்பான இன்று நோன்பு நோற்கும் கட்டாயக் கடமை துவங்குகிறது. பசியோடு போராடுபவர் ஒருபுறம், நன்றாக சாப்பிடுபவர்கள் ஒருபுறம் என இருபிரிவினர் உலகில் உள்ளனர். இவர்களில் பசித்திருப்பவர்கள் படும் பாட்டை, நாமும் உணரத்தான் பகல் முழுவதும் ஏதும் சாப்பிடாமல் நோன்பு நோற்கிறோம். சரி...பசியைப் போக்க வழி என்ன?

ஏழைகளுக்கு அதிகமாக தானம் செய்வது தான். பணக்காரர்களுக்கு மட்டுமல்ல! ஏழைகளும் கூட, ஒரு டம்ளர் தண்ணீராவது, தவித்து வந்தவர்க்கு தானம் செய்ய வேண்டும். அத்துடன் நல்ல எண்ணங்களையும் மனதில் தேக்கி வைத்துக் கொள்ள வேண்டும். குழந்தைகளிடம் நன்மையான வார்த்தைகளை பேச வேண்டும். உற்றார் உறவினர்களுடன் இணைந்து வாழ வேண்டும். பிறருடைய சிரமத்தில் பங்கேற்க வேண்டும். ஒரு ஏழைக்குடும்பத்தையாவது ஏற்றுக் கொண்டு, அவர் களுக்குரிய தேவையை நிறைவு செய்ய வேண்டும். அனாதைகளுக்கு உதவ வேண்டும். விருந்தினர்களை உபசரிக்க வேண்டும். பெற்றவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும். தாயின் காலடியில் தான் சொர்க்கம் இருக்கிறது என்ற பொன்மொழி காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்க வேண்டும். வீடுகளையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இந்த நல்ல சிந்தனைகளை மனதில் கொண்டு ரமலானை வரவேற்போம். மகிழ்வுடன் நோன்பைத் துவங்குவோம்.

இன்று நோன்பு திறக்கும் நேரம்: மாலை 6.47 மணி

நாளை நோன்பு வைக்கும் நேரம்: காலை 4.16 மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், மாமன்னன் ராஜராஜசோழனின் 1040வது சதய விழா அரசு சார்பில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு,  ... மேலும்
 
temple news
கோவை; ஐப்பசி மாதம் ஏகாதசி விரதத்தை முன்னிட்டு கோவை கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் கைசிக துவாதசியை முன்னிட்டு நாளை நவ.,2ல் ஏழுமலையான் கருவறையில் இருக்கும் உக்கிர ... மேலும்
 
temple news
சபரிமலை; மண்டல மகர விளக்கு கால பூஜையின் போது பக்தர்கள் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5.00 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பவித்ர உத்சவம் இன்று முதல் 5 நாட்களுக்கு நடக்கிறது.பட்டர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar