Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறையில் பிரதோஷ பூஜை! 30 டன் மரத்தில் உருவாகும் தேர்! 30 டன் மரத்தில் உருவாகும் தேர்!
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு : புதருக்குள் போட்டது யார்!
எழுத்தின் அளவு:
திருடுபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு : புதருக்குள் போட்டது யார்!

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2015
10:07

அவனியாபுரம்: மதுரை அனுப்பானடியில் திருடு போன பழமை வாய்ந்த நடராஜர், சிவகாமி அம்மன் ஐம்பொன் சிலைகள் புதருக்குள் கண்டெடுக்கப்பட்டன. தனியார் பராமரிப்பில் உள்ள இக்கோயிலில் கும்பாபிஷேக பணிகள் நடக்கின்றன. அங்கிருந்த மூலவர்கள் நடராஜர், சிவகாமி அம்மன் சிலைகள் ஜூன் 27ல் திருடு போனது. நேற்று காலை அவனியாபுரம் ஸ்டேஷனுக்கு போனில் பேசிய ஒருவர், மண்டேலா நகர் ஒத்தையடி பாதை புதருக்குள் இரு சுவாமி சிலைகள் கிடக்கின்றன என்றார். சிலைகளை மீட்ட துணை கமிஷனர் உமையாள், உதவி கமிஷனர் ஜோஸ் தங்கையா, இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், சேதுமணிமாதவன், அவற்றை ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். இதை அறிந்த மக்கள், ஸ்டேஷனில் இருந்த சுவாமியை தரிசித்தனர். பின், கோர்ட்டில் சிலைகள் ஒப்படைக்கப்பட்டன. பொதுமக்கள் கூறுகையில், சுவாமி சிலைகள் திருடு போனது குறித்து தினமலர் நாளிதழ் படம், செய்தி வெளியிட்டது. அதைக்கொண்டு போலீசில் புகார் செய்தோம். சிலைகள் மீண்டும் கிடைக்க உதவிய தினமலர் நாளிதழுக்கும், போலீசாருக்கும் நன்றி என்றனர்.

பிரதோஷமும் அபிஷேகமும்:
நேற்று, பிரதோஷம் என்பதால் சிலைகளுக்கு, போலீசார் அபிஷேகங்கள் நடத்தினர். சிலைகள் இருந்த அறையில் காலணியுடன் யாரும் அனுமதிக்கப்படவில்லை. போலீசார் மிக பக்தியுடன் சிலையை பாதுகாத்தனர்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சுவாமிக்காக அம்பாள் கணு பொங்கல் வைத்து சிறப்பு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: மாட்டுபொங்கலை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,-  தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு, நந்தியம் பெருமானுக்கு  2 ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar