Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
முதல்வர் நலமுடன் வாழ ஸ்ரீரங்கம் ... மாரியம்மன் கோவிலில் நாளை ஆடி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எல்லைக்காளி அம்மன் கோவிலில் 24ம் தேதி செடல் திருவிழா!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜூலை
2015
11:07

கடலூர்: கடலூர், பழைய வண்டிப்பாளையம், காளவாய் தெருவில் உள்ள எல்லைகாளி அம்மன் கோவிலில் 115ம் ஆண்டு செடல் திருவிழா வரும்   24ம் தேதி நடக்கிறது. அதனையொட்டி வரும் 23ம் தேதி வேம்பு அரசு திருக்கல்யாணம் நடக்கிறது. அன்று காலை 8:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை   நடக்கிறது. 10:00 மணிக்கு மேல் அம்மனுக்கு கலச அபிஷேகம் மகா தீபாராதனையும், நவக்கிரக கும்பாபிஷேகமும்; தொடர்ந்து 11:00 மணிக்கு
மேல் வேம்பு அரசு திருக்கல்யாணம் மற்றும் தீபாராதனை நடக்கிறது. இரவு 9:00 மணிக்கு மேல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் மற்றும் எல்லைக்கட்டு   உற்சவம் நடக்கிறது. 24ம் தேதி காலை 7:00 மணிக்கு கோவிலில் இருந்து ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலுக்கு வரிசை எடுத்துச் சென்று, அங்கு   பெண்ணையாற்றிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் கரகங்களை அலங்கரித்து ஊற்றுக்காட்டு மாரியம்மனுடன் வீதியுலாவாக கோவிலு  க்குகொண்டு வரப்படுகிறது. பகல் 1:00 மணிக்கு மேல் அம்மனுக்கு 1008 குடம் நீர் அபிஷேகம், மாலை 4:00 மணிக்கு மகா தீபாராதனையும், பின்னர்   சாகை வார்த்தல் மற்றும் செடல் உற்சவம் நடக்கிறது. 6:00 மணிக்கு சிறப்பு பூஜையும், இரவு அம்மன் வீதியுலா நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு பைரவர் ... மேலும்
 
temple news
புதுடில்லி: புதுடில்லியில் புதுதில்லியில் விஜய யாத்திரை மேற்கொண்டிருக்கும் சிருங்கேரி ஸ்ரீ சாரதா ... மேலும்
 
temple news
பூட்டான்; பூட்டான், திம்புவில் உலகளாவிய அமைதி பிரார்த்தனை விழா நடக்கிறது. விழாவில் சாங்லிமிதாங் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar