Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செங்காட்டு உடைய அய்யனார் கோயிலில் ... நிலத்தில் சாமி சிலை இருப்பதாக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மதுரகாளியம்மன் கோவிலில்ஆடி மாத திருவிளக்கு பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2015
12:08

ஆத்தூர்:ஆத்தூர், கோட்டை சம்போடை வனத்தில் உள்ள, மதுரகாளியம்மன் கோவிலில், நேற்று, ஆடி வெள்ளியொட்டி திருவிளக்கு பூஜை நடந்தது.ஆத்தூர் நகராட்சி, முதலாவது வார்டு, கோட்டை அகழிமேடு, சம்போடை வனப்பகுதியில், மதுரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், நேற்று, ஆடி வெள்ளி முன்னிட்டு, 13ம் ஆண்டு, தீப லட்சுமி திருவிளக்கு பூஜை நடந்தது.காலை, 10 மணியளவில், வலம்புரி விநாயகர், பாலசுப்ரமணியர் ஸ்வாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடந்தது.மதியம், 12 மணியளவில், மகா தீபாராதனை, பூச்சொரிதல், வெள்ளி கவசம் சாத்துதல் நடந்தது. இதில், 450 பெண்கள் பங்கேற்று, தீப விளக்கு ஏற்றி வைத்து, வழிபாடு செய்தனர்.மதியம், 1.30 மணியளவில், ஸ்ரீமதுர காளியம்மன் ஸ்வாமி, வெள்ளி கவசம், புஷ்ப அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தீபவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு, ஜாக்கெட், வளையல், தாலி கயிறு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் வழங்கப்பட்டது.தொடர்ந்து, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில், ஆத்தூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
கோவை ; கார்த்திகை முதல் நாளான இன்று சபரிமலை செல்லும் ஐய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; காவிரி துலா கட்டத்தில் முடவன் முழுக்கு, மனோன்மணி சமேத சந்திரசேகர சுவாமி எழுந்தருளி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் 9 நாட்கள் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், 15 நாட்களுக்கு நடக்கும், செம்பை சங்கீத உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar