விரதம் இருப்பவர்கள் சாப்பிடாமல் தான் இருக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2015 03:08
இறையுணர்வை அடைய உதவும் சாதனம் விரதம். விரத நாளில் உணவு, உறக்கம், சுக போகங்களை மறந்து முழுமையாக இறை சிந்தனையில் ஈடுபட வேண்டும். ஒரு வேளை மட்டும் உண்ண வேண்டும். காலை, இரவில் பால், பழம் சேர்த்துக் கொள்ளலாம்; தவறில்லை. விரதம் என்பதற்கு, உறுதியான தீர்மானம் என்பது பொருள். இறை சிந்தனையில் மன உறுதியோடு ஈடுபட்டாலே, விரதம் இருந்த பலன் கிடைத்து விடும்.