Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நல்ல வழியில் சம்பாதியுங்கள்! எமபயம் வராதிருக்க என்ன ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
புரியாமலே இருப்பார் ஒருவர்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஆக
2015
04:08

மலைவாசி ஒருவன், முதல்முறையாக ஒருநாள் அடிவாரத்திற்கு வந்தான். அவனை அவனது நண்பன் பல இடங்களுக்கும் அழைத்து சென்றான். கடைசியாக அவர்கள் கடற்கரைக்கு வந்தனர்.கடலைப் பார்த்ததும் மலைவாசிக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது. அவன் அதுவரையிலும் கடலைப் பார்த்ததே இல்லை. முதலில் அவனுக்கு பயமாக இருந்தாலும் கடல் அலைகள் அவனது பாதத்தை வருடியதும் பரவசம் அடைந்தான். தண்ணீரில் குதித்து மகிழ்ந்தான். சிறிது நேரம் குளிக்கவும் செய்தான். கடலின் முடிவில் வானமும் கடலும் சேர்வது போன்ற தோற்றம் இருந்தது. வானம் எப்படி கடலோடு இணைகிறது என ஆச்சரியமாக கேட்டான். இவ்வளவு தண்ணீர் இங்கே எப்படி வந்து தேங்கியது என சிந்திக்க ஆரம்பித்தான். எல்லாமேபுரியாத புதிராக இருந்தது.நீண்ட நேரமாக கடலின் அழகை ரசித்துவிட்டு, ஒரு சின்ன ஜாடியில் கடல் நீரை ஊற்றி நிரப்பினான். அதைப்பார்த்த நண்பன், ஏன் தண்ணீரை நிரப்புகிறாய்? எனக் கேட்டான்.கடல் என்றால் என்னவென்றே தெரியாத என் மனைவி, குழந்தைகளுக்கு இந்த தண்ணீரை கொண்டு போய் காட்டப்போகிறேன், என்றான்.இதுபோல, உலகத்தில் உள்ள அனைவருமே, கடவுளை மிகச்சிறியவராக நினைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒரு ஜாடி கடல் நீர் கடலாகிவிட முடியாது. பரிசுத்த ஆவியான கடவுளும் கடலை போன்றவர். அவரை நமது குறுகிய அறிவால் புரிந்துகொள்ள முடியாது. அவரைப் பற்றி எத்தனை புத்தகங்கள் எழுதினாலும், எவ்வளவுதான் பேசினாலும் அது கடல் தண்ணீரை ஜாடியிலே மொண்டு கொண்டுபோன கதையாகத்தான் இருக்கும்.கடவுளை புரிந்துகொள்வது என்பது மிகவும் அரிதான செயல்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
temple news
பெங்களூரு குமாரசாமி லே -அவுட்டில் உள்ளது ஸ்ரீ 108 கணேசா கோவில். பெயருக்கு ஏற்றாற் போல, 108 கணேச ... மேலும்
 
temple news
பெங்களூரு கோரமங்களாவில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில். இவரை ‛டெக்கி கணேசா’ எனவும் அழைக்கின்றனர். ... மேலும்
 
temple news
பெங்களூரு கஸ்தூரிபா சாலையில் உள்ளது ஸ்ரீ பிரசன்ன கணபதி கோவில், ‛டிராபிக் கணேசா’ கோவில் என கூறினால் ... மேலும்
 
temple news
பெங்களூரு ஜெய நகரில் உள்ளது ஸ்ரீ சக்தி கணேசா கோவில். பழமையான கோவில்களின் ஒன்றாகும். வேலைவாய்ப்புகள் ... மேலும்
 
temple news
பெங்களூரு கே.ஆர்., புரத்தில் உள்ளது ஸ்ரீ கட்டே கணேசா கோவில். மாலை நேரங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar