Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோட்டை மாரியம்மன் கோவிலில் போலீஸ் ... மகிஷாசூரமர்த்தினி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ. 21.86 லட்சம் காணிக்கை
எழுத்தின் அளவு:
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் ரூ. 21.86 லட்சம் காணிக்கை

பதிவு செய்த நாள்

26 ஆக
2015
12:08

நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் உண்டியலில், 21.86 லட்சம் ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தி இருந்தனர். நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், தமிழகம் மட்டும் அல்லாமல், வெளிமாநிலம் மற்றும் வெளிநாட்டினர் என, தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து, ஸ்வாமியை வழிபட்டுச் செல்கின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் ஸ்வாமிக்கு, பணம், நகை காணிக்கை செலுத்துவது வழக்கம். பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையை, குறிப்பிட்ட மாதத்துக்கு ஒரு முறை, பொதுமக்கள் முன்னிலையில் திறக்கப்பட்டு, எண்ணப்பட்டு அவற்றை கோவில் கணக்கில் வரவு வைக்கப்படும். அதன்படி, நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டு அதில் இருந்த பணம், நகை ஆகியவற்றை எண்ணப்பட்டது. ஹிந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் சபர்மதி தலைமையில், அலுவலர்கள், பொதுமக்கள், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அதில், 21 லட்சத்து, 86 ஆயிரத்து, 961 ரூபாய் ரொக்கமும், 21 கிராம் தங்கமும், 74.600 கிராம் வெள்ளியும் இருந்தது கணக்கிடப்பட்டது. அவற்றை, கோவில் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. இப்பணியில், கோவில் செயல் அலுவலர் கிருஷ்ணன், வங்கி அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுடில்லியில், விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ விதுசேகர பாரதீ சுவாமி, கடந்த, 14ம் ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலம், குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று ... மேலும்
 
temple news
மயிலாடுதுறையில் நாளை நடைபெற உள்ள கடை முக தீர்த்தவாரி பாதுகாப்புக்கு 280 போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், ஓதுவார் பயிற்சி பள்ளியை துவக்கி வைத்த அமைச்சர் சேகர்பாபு, மூன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு புதிதாக செய்யப்பட்டுள்ள தங்கத்தேரின் வெள்ளோட்டம், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar