Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரேணுகாதேவி கோவிலில் பிரத்தியங்கிரா ... ஆனந்த விநாயகர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சக்தி விநாயகர், உச்சிமாகாளியம்மன் கோவில்களில் கும்பாபிேஷக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 செப்
2015
11:09

உடுமலை: தீபாலபட்டி, சக்தி விநாயகர் மற்றும் உச்சிமாகாளியம்மன் கோவில், கும்பாபிேஷகம் செப்., 17ல் நடக்கிறது. உடுமலை அருகே தீபாலபட்டியில் அமைந்துள்ளது, சக்தி விநாயகர் கோவில். கோவிலில் திருப்பணி நிறைவடைந்து, கும்பாபிேஷகம் நடத்தப்படுகிறது. இதற்கான விழா, நாளை மாலை, 4:00 மணிக்கு, விநாயகர் வழிபாட்டுடன் துவங்குகிறது. மாலை, 4:15 மணி முதல், வாஸ்து சாந்தி, கும்ப ஸ்தாபனம், முதல்கால யாக பூஜை நடக்கிறது. செப்., 17ம் தேதி அதிகாலை, 4:00 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, அர்ச்சனை வேள்வி, கணபதி யாகம், கணபதி மூலமந்திர யாகம், நாடி சந்தானம், தீபாராதனை நடக்கிறது. காலை, 5:00 மணி முதல், 6:00 மணிக்குள், மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.

உச்சிமாகாளியம்மன் கோவில்: தீபாலபட்டியில் உள்ள உச்சிமாகாளியம்மன் கோவிலில், சித்தி விநாயகர், பாலமுருகன் சன்னதிகள் புதுப்பிக்கப்பட்டு, கும்பாபிேஷகம் செப்., 17ல் நடக்கிறது. கும்பாபிேஷக விழா, நாளை இரவு, 7:00 மணிக்கு, விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது. இரவு, 7:15 மணிக்கு, அனுமதி பெறுதல், அங்குரார்ப்பணம், கும்ப ஸ்தாபனம், முதல்கால யாக பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. செப்., 17ம் தேதி காலை, 6:00 மணி முதல், 7:30 மணிக்குள், இரண்டாம் கால யாக பூஜை, மண்டப அர்ச்சனை, வேதிகா யாகம், மூலமந்திர பிரயோகம், லட்சுமி பூஜை, சுதர்சன ேஹாமம், சொர்ண பூஜை, மகா தீபாராதனை நடக்கிறது. காலை, 7:45 மணிக்கு, கலசங்கள் கோவிலை சுற்றி, கோபுரத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. காலை, 8:00 மணி முதல், 8:30 மணிக்குள், கோபுர கலசம், சித்தி விநாயகர், பாலமுருகன், உச்சிமாகாளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிேஷகம் செய்யப்படுகிறது. இதைதொடர்ந்து, மகா அபி ேஷகம், அலங்கார பூஜை, தீபாராதனை, தச தானம், தச தரிசனம் நடக்கிறது. இவ்விரு கோவில்களின் கும்பாபிேஷகத்தை, நல்லசுப்ரமணிய சிவாச்சாரியார் மற்றும் மடத்துக்குளம், கணியூர் சொக்கநாத சுவாமி கோவிலை சேர்ந்த சிவமூர்த்தி சிவம் ஆகியோர் நடத்தி வைக்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ; அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமியில் வசந்த பஞ்சமியை முன்னிட்டு, பிரபு ஸ்ரீ ராமலல்லா ... மேலும்
 
temple news
எல்லா தெய்வங்களுக்கும் ஜெயந்தி தினம் கொண்டாடும் ஆன்மிகர்கள், சூரியனுக்கும் ஒரு ஜெயந்தி தினத்தைக் ... மேலும்
 
temple news
கோவை: தை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை காட்டூர் ரங்க கோனார் வீதியில் இருக்கும் அருள்மிகு ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதையை மறித்து நெய் விளக்கு ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar