ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ திருக்கல்யாணம்!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26செப் 2015 10:09
விருதுநகர்: ராமர்கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலில் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்றது வருகிறது. விழாவை முன்னிட்டு நடைபெற்ற திருக்கல்யாணத்தில் ஸ்ரீதேவி,பூ தேவியுடன் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.