Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பலிபீட தரிசனம் காத்யாயணி விரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கொடிமர வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூலை
2011
05:07

கோயிலுக்குள் பலிபீடத்தை அடுத்துள்ள கொடிமரத்தை வணங்கும் போது கீழிருந்து மேலாக வணங்க வேண்டும். கீழேயுள்ள சதுர வடிவ பாகம் பிரம்ம பாகம் எனப்படும். சரஸ்வதியை மனதில் நினைத்து, இதை வணங்கினால் கல்வியறிவு விருத்தியாகும். பின்னர் அதற்கு மேலுள்ள எண்கோண வடிவமுள்ள பீடத்தை வணங்க வேண்டும். இது விஷ்ணு பாகமாகும். லட்சுமி நாராயணரை மனதில் நினைத்து இப்பகுதியை தரிசிக்க, நிலையான செல்வம் கிடைக்கும். பின்னர் உயரமாய் நீண்டிருக்கும். ருத்ர பாகமான கம்பத்தை வணங்க வேண்டும். நல்ல கல்வியும், அளவான செல்வமும் பெற்றவர்கள், எக்காரியத்தையும் சாதிப்பார்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
புதன் தலமான திருவெண்காடு பதிகத்தை தினமும் படியுங்கள்; ஓதுவார் பண்ணுடன் பாடுவதைக் ... மேலும்
 
தேரோட்டத்தில் முருகப்பெருமான் ஏறி அருள்புரிவதை தரிசிக்க ஏற்றம் ... மேலும்
 
கட்டாயமில்லை. அமாவாசையன்று சாத்தினால் ... மேலும்
 
கட்டாயம். எங்கு வசித்தாலும் வாசல் ... மேலும்
 
நல்லது. பிரச்னையில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar