விளக்கு பூஜையை கன்னிப் பெண்கள், சுமங்கலிகள் மட்டும் தான் செய்ய வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
06அக் 2015 12:10
விளக்கு என்பது தீபலட்சுமியாகப் போற்றப்படுகிறது. பாலா எனும் கன்னியாகவும், சுவாஸினி என்னும் சுமங்கலி வடிவாகவும் இவள் அருள்பாலிக்கிறாள். இதன் அடிப்படையில், கன்னியர், சுமங்கலிகள் விளக்கு பூஜை செய்யும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. ஆண்கள் இதற்கான ஏற்பாட்டை, உதவியைச் செய்யலாம்.