Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மூர்த்தி சிறிது.. கீர்த்தி பெரிது ... சாமிபடத்திற்கு இட்ட பூமாலைகளை ஓடும் நதியில் விடுவது ஏன்? சாமிபடத்திற்கு இட்ட பூமாலைகளை ஓடும் ...
முதல் பக்கம் » துளிகள்
மூவகை பாவம் எங்கே நீங்கும்?
எழுத்தின் அளவு:
மூவகை பாவம் எங்கே நீங்கும்?

பதிவு செய்த நாள்

07 அக்
2015
04:10

ராவணனைக் கொன்ற பாவத்தால் ராமருக்கு மூன்று தோஷங்கள் உண்டாயின. விச்ரவஸ் என்ற மகரிஷியின் மகன். அவனைக் கொன்ற பாவத்தால் பிரம்மஹத்தி தோஷம் (கொலைக்கான பாவம்) உண்டானது. அந்தப் பாவம் தீர ராமர் ராமேஸ்வரத்தில் லிங்கப் பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.  கார்த்தவீர்யார்ஜுனன், வாலி ஆகிய இருவரைத் தவிர தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன் ராவணன். பலமிக்க வீரனைக் கொன்றதால் ராமருக்கு வீரஹத்தி என்னும் தோஷம் பிடிக்கும். அதைப் போக்க, ராமர் வேதாரண்யம் கடற்கரையில் சிவபூஜை செய்தார். வீணை இசைப்பதில் வல்லவனான ராவணனின் புகழ் எங்கும் பரவியிருந்தது. புகழ் மிக்கவனைக் கொன்றால் சாயாஹத்தி என்ற தோஷம் பிடிக்கும். அதனைப் போக்க, ராமர் பட்டீஸ்வரத்தில் சிவபூஜை செய்து வழிபட்டார். இந்த மூன்று தலங்களிலும் உள்ள சிவனை ராமலிங்கம் என்பர். இவ்வளவு கொடிய பாவங்களே இந்த தலத்தில் தீர்ந்ததென்றால், இத்தலங்களுக்குச் சென்று ராமலிங்கத்தை வழிபட்டால், இதர பாவங்களெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் மறையும்.

 
மேலும் துளிகள் »
temple news
தெட்சிணம் என்ற சொல்லுக்கு தெற்கு என்றும், ஞானம் என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக அமர்ந்து ... மேலும்
 
temple news
முருகனுக்கு உரியது சஷ்டி விரதம். எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ... மேலும்
 
temple news
கருத் என்றால் சிறகு என்று பொருள். அழகிய சிறகுடைய பறவை என்பதால் கருடன் எனப்படுகிறது. பறவைகளுக்கு ... மேலும்
 
temple news
விழா என்ற சொல்லுக்கு விழித்திருப்பது என்று பொருள். உறங்கும் நேரத்தில் விழித்திருந்து தெய்வங்களுக்கு ... மேலும்
 
temple news
இந்த நோன்பை எல்லோரும் சிறப்பாக கொண்டாடுவர்கள் சித்திரை நட்சத்திரம், பௌர்ணமி தினத்தில் அல்லது ஒரு நாள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar