Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அரச மரத்தில் தோன்றிய ஆனைமுகன்! இறைவனுக்கு எந்த மலரை அர்ப்பணித்தால் என்ன நன்மை? இறைவனுக்கு எந்த மலரை அர்ப்பணித்தால் ...
முதல் பக்கம் » துளிகள்
படைவீடு என்றால் என்ன?
எழுத்தின் அளவு:
படைவீடு என்றால் என்ன?

பதிவு செய்த நாள்

29 அக்
2015
03:10

முருகப் பெருமானின் படைவீடுகளாக 6 தலங்கள் சிறப்பித்து கூறப்படுகின்றன. அவற்றுள் முதலாவதாக திகழ்வது திருப்பரங்குன்றம் மற்றவை தி ருச்சீரலைவாய் (திருச்செந்தூர்), திருவாவினன்குடி, (பழனி), திருவேரகம் (சுவாமி மலை), குன்றுதோறாடல் (திருத்தணி), பழமுதிர்ச்சோலை.  படைவீடு என்பது, பகைவரோடு போர் புரியும் பொருட்டு தனது படைகளுடன் ஒரு தலைவன் தங்கியிருக்கும் இடத்தின் பெயராகும். அதன்படி,  அசுரன் சூரபத்மனோடு போர் புரிய செல்லும் முன்பு, முருகப் பெருமான் தங்கியிருந்த இடங்கள்தான், இன்று அவரது அறுபடை வீடுகளாக  அழைக்கப்படும் தலங்கள். இந்த அறுபடைக்கும், ஆற்றுப்படைக்கும் நிறையவே தொடர்பு உள்ளது.

பொருள் பெற்ற ஒருவன், வறியவன் ஒருவனைக் கண்டு, இவரிடம் சென்றால் போதும் பொருள் பெற்று திரும்பலாம் என்று ஆற்றுப்படுத்துவதை,  அதாவது வழிப்படுத்துவதை ஆற்றுப்படை என்பார்கள். இவ்வாறு ஒருவரிடம் பொருளைப் பெறுவதுபோல் தெய்வங்களின் அருளைப் பெறவும்  பல அடியார்கள். மகான்கள் ஆற்றுப்படுத்தினார்கள். நக்கீரர் பாடிய திருமுருகாற்றுப்படையே அதற்கு சான்று. இதன்படி, நக்கீரர் முருகப்பெரு மானை புகழ்ந்து பாடிய ஆற்றுப் படை வீடுகளே இன்றைய அறுபடை வீடுகளாக மாறியிருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது.

 
மேலும் துளிகள் »
temple news
ஆடி அமாவாசை கழித்து வரும் பஞ்சமி கருட பஞ்சமி என அழைக்கப்படும். பிரம்ம தேவரின் மகனான கஷ்யபரின் நான்கு ... மேலும்
 
temple news
சமஸ்கிருதத்தில் சீதளா என்றால், குளிர்ச்சி என்று பொருள். சீதளாதேவிக்கு பல பெயர்கள் உள்ள போதும், வட ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், பம்மல், அண்ணா நகர், மூங்கில் ஏரி பகுதியில் ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஆதிபராசக்தியை ஆடி மாதத்தில் வணங்கி நாம் பெற வேண்டிய அம்பிகையின் திருநாமங்கள் கூறி நலம் பெறுவோம். ... மேலும்
 
temple news
மேற்கு தாம்பரம் நகரில், முத்துரங்கம் பூங்கா என்று அழைக்கப்படும் பூங்காவானது, 75 ஆண்டுகளுக்கு முன், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar