Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சபரிமலை நடை திறப்பு: தயாரானது ... தி.மலை கார்த்திகை தீபத்திருவிழா: இன்று கொடியேற்றம்! தி.மலை கார்த்திகை தீபத்திருவிழா: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீரங்கம் கும்பாபிஷேகம்: காவிரியிலிருந்து புனித நீர் ஊர்வலம்!
எழுத்தின் அளவு:
ஸ்ரீரங்கம் கும்பாபிஷேகம்: காவிரியிலிருந்து புனித நீர் ஊர்வலம்!

பதிவு செய்த நாள்

16 நவ
2015
10:11

திருச்சி: திருச்சி, ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் முதல் கட்டமாக கடந்த செப்டம்பர், 9ம் தேதி, 43 சன்னதிகள் மற்றும் 11 கோபுரங்களுக்கு கும்பாபி?ஷகம் நடந்துள்ளது. இரண்டாம் கட்டமாக மூலவர் சன்னதி, தாயார் சன்னதி உட்பட, ஐந்து சன்னதிகள், ராஜகோபுரம், ரெங்கா ரெங்கா கோபுரம், கார்த்திகை கோபுரம் உட்பட, 10 கோபுரங்களுக்கும் வரும், 18ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக, ஆயிரங்கால் மண்டபத்தில், பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டு, யாகசாலை பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று முன்தினம் மாலை, 6 மணிக்கு முதல்கால யாக பூஜை, அனுக்ஞை, வாஸ்து ஹோமம், அங்குரார்ப்பணம், சாற்று முறை போன்ற நிகய்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, 9 மணிக்கு, தங்கக் குடத்தில் காவிரியில் இருந்து புனித நீர் எடுத்து, கோவில் யானை மீது வைத்து, ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர். காவிரி ஆற்றில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் கடங்களில் நிரப்பப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற உள்ள சன்னதிகளில் வைத்து பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, இரண்டாம் கால மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகள் நடந்தது. இதையொட்டி, திருச்சி எம்.பி., குமார், எம்.எல்.ஏ., பரஞ்சோதி உட்பட முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்து விட்டுச் சென்றனர். இதற்கான ஏற்பாடுகளை, சுந்தர் பட்டர் தலைமையிலான பட்டாச்சாரியர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் எட்டாம் நாளான இன்று மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகம் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் மூன்று நாள் வருடாந்திர ஸ்ரீ பத்மாவதி ஸ்ரீனிவாச பரிணயோத்சவ விழா சிறப்பாக ... மேலும்
 
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar