Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீரங்கம் ரங்கா ரங்கா கோபுர ... கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!
எழுத்தின் அளவு:
திருவண்ணாமலை தீப திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது!

பதிவு செய்த நாள்

17 நவ
2015
12:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீப திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும், 25ம் தேதி மலை உச்சியில் மஹாதீபம் ஏற்றப்பட உள்ளது.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. அதிகாலை, 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகர், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார், பராசக்தி அம்மன், மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபி?ஷகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. பஞ்ச மூர்த்திகள் தங்க கொடி மரத்தின் அருகில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, 72 அடி உயரமுள்ள தங்க கொடி மரத்தில், காலை, 6.49 மணிக்கு பஞ்சமி திதி, பூராடம் நட்சத்திரத்தில் கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து முதல் நாள் விழாவில், காலை, 10 மணிக்கு பஞ்சமூர்த்திகள் கண்ணாடி வாகனத்திலும், இரவு, 10 மணிக்கு மேல், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வெள்ளி மயில் வாகனத்திலும், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அதிகார நந்தி வாகனத்திலும், பராசக்தி அம்மன் ஹம்ச வாகனத்திலும் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். வரும், 22ம் தேதி, 63 அடி உயரமுள்ள மஹா ரத தேரோட்டமும் நடக்கிறது. 25ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு பரணி தீபமும், மாலை, 6 மணிக்கு, 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் மஹா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar