Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீனிவாசப்பெருமாள் கோவிலில் புதிய ... வழிவிடு முருகன் கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலம் வழிவிடு முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தி.மலை தீப திருவிழாவில் 1,008 சங்காபிஷேகம்!
எழுத்தின் அளவு:
தி.மலை தீப திருவிழாவில் 1,008 சங்காபிஷேகம்!

பதிவு செய்த நாள்

19 நவ
2015
11:11

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அண்ணா மலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு, 1,008 சங்காபி?ஷகம் நேற்று நடந்தது. அதை தொடர்ந்து, விழாவை சிறப்பாக நடத்த, பாரம்பரிய காணிக்கை வெள்ளி உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. திருவண்ணாமலை, அண்ணாமலையார் கோவிலில், கார்த்திகை தீப திருவிழாவை சிறப்பாக நடத்த, வெள்ளி உண்டியல் வைத்து, முக்கிய பிரமுகர்களிடம் காணிக்கை வசூல் செய்யப்படுவது வழக்கம். பாரம்பரியம் மாறாமல் இருக்க, காணிக்கை உண்டியல் வைக்கும் நடைமுறை தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, வெள்ளி உண்டியல் வைக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அதில், நகரில் உள்ள முக்கிய பிரமுகர்கள் காணிக்கை செலுத்தினர். தொடர்ந்து, சிவாச்சாரியார்கள் சிறப்பு ஹாமம் நடத்தி, வேதமந்திரம் முழங்க, அண்ணாமலையாருக்கு, 1,008, சங்காபிஷேகம் நடந்தது. நேற்று, உலகப்பற்று, பொருட்பற்று, பெண்பற்று ஆகியவற்றை நீக்கி அருள் புரிய வேண்டும் என்ற நோக்கில், மூன்றாம் நாள் திருவிழா கொண்டாடப்பட்டது. விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் பூத வாகனத்திலும் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு, 10 மணிக்கு, விநாயகர் மூஷிக வாகனத்திலும், சமேத வள்ளி தெய்வானை சுப்பிரமணியர் மயில் வாகனத்திலும், உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் சிம்ம வாகனத்திலும், பராசத்தி அம்மன் வெள்ளி அன்ன வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் வீதி உலா வந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 கோவை: ஆர்.எஸ்.புரம் அன்னபூர்ணேஸ்வரி கோயிலில், தீபாவளி பண்டிகையையொட்டி,  1,008 லட்டுகளால் கருவறை ... மேலும்
 
temple news
 தீபாவளி பண்டியை முன்னிட்டு, கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; தீபாவளியை முன்னிட்டு திருப்பரங்குன்றம், திருநகர், பாண்டியன்நகர் கோயில்களில் ... மேலும்
 
temple news
 திண்டிவனம்: தீபாவளியை முன்னிட்டு, திண்டிவனத்தில் பெண்கள் கேதார கவுரி நோன்பு எடுத்து வழிப்பட்டனர். ... மேலும்
 
temple news
 விழுப்புரம்: விழுப்புரம் மழுக்கரமேந்திய அமைச்சார் அம்மன் கோவிலில் பக்தர்கள் சதுர்தசி நோன்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar