Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! திண்டுக்கல்லில் திருக்கார்த்திகை தீபவழிபாடு! திண்டுக்கல்லில் திருக்கார்த்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலிதீன் பைகளில் உணவுகள் விலங்குகளுக்கு வழங்கக்கூடாது: பக்தர்களுக்கு வேண்டுகோள்!
எழுத்தின் அளவு:
பாலிதீன் பைகளில் உணவுகள்  விலங்குகளுக்கு வழங்கக்கூடாது: பக்தர்களுக்கு வேண்டுகோள்!

பதிவு செய்த நாள்

26 நவ
2015
12:11

கூடலூர்: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் பாலிதீன் பைகளுக்குள் வைத்து உணவுப் பொருட்களை குரங்குகளுக்கு வழங்கக்கூடாது என வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் தினமும் வாகனங்களில் சபரிமலைக்கு செல்கின்றனர். இப்பாதை நீண்ட வனப்பகுதி வழியாக செல்வதால் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், நடுவழியில் வாகனங்களை நிறுத்தி வனப்பகுதிக்குள் அமர்ந்து உணவு சாப்பிடுகின்றனர். அப்போது, சுற்றிச்சுற்றி வரும் குரங்குகளுக்கு பாலிதீன் பைகளுடன் டன் உணவுப் பொருட்களை கொடுக்கின்றனர். இதை வனப்பகுதிக்குள் குரங்குகள் எடுத்துச் செல்லும்போது மற்ற வனவிலங்குகளும் அதை பறித்து உண்ணும். இதனால் குரங்குகள் உட்பட பல விலங்குகள் உயிரிழக்க வாய்ப்புகள் அதிகம். அதனால், பிளாஷ்டிக் மற்றும் பாலிதீன் பைகளை சபரிமலைக்கு கொண்டு வருவதையும், அவற்றில் மிச்சப்படும் உணவுப் பொருட்களை வைத்து வனப்பகுதிக்குள் வீசி எறிவதையும் பக்தர்கள் தவிர்க்க வேண்டும் என தமிழக மற்றும் கேரள வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்து மாரியம்மன் கோயில் மாசி பங்குனி பால்குடத் திருவிழா ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காட்டில் பிரம்ம வித்யாம்பிகை உடனாகிய ... மேலும்
 
temple news
மேற்கு மாம்பலம்: –: காமாட்சி மண்டலி அறக்கட்டளை சார்பில், 108 நாள் ‘சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: திருமால்பூர் அஞ்சனாக்ஷி சமேத மணிகண்டீஸ்வரர் கோவிலில், மாசி மாத பிரம்மோத்சவம், விடையாற்றி ... மேலும்
 
temple news
ஸ்ரீபெரும்புதுார்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் தோட்ட உத்சவம் விமரிசையாக நடந்தது.ஸ்ரீபெரும்புதுார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar