திருச்சி: ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு, டிசம்பர் 11ம் தேதி வைகுண்ட ஏகாதசி பெருவிழா துவங்குவதை முன்னிட்டு, வெள்ளை கோபுரத்துக்கு, ஆயிரங்கால் மண்டபத்துக்கும் இடையே பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது.