Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மார்கண்டேயன் மடத்தில் மார்கழி மாத ... தில்லைக்காளியம்மன் கோவில் உண்டியலில் ரூ.10.12 லட்சம் வசூல் தில்லைக்காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை: ஏழைகளுக்கு உதவுவோம்
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை:  ஏழைகளுக்கு உதவுவோம்

பதிவு செய்த நாள்

18 டிச
2015
12:12

இரண்டாம் உலகப்போரின் போது லண்டன் மக்கள் மீது, விமானங்கள் பொழிந்த குண்டு மழைக்கு பலர் இரையாகி விட்டனர். அவர்களின் குழந்தைகளை பங்குத்தந்தை ஒருவர் பணக்காரர்களுக்கு தத்து கொடுத்தார். ஒரே ஒரு அவலட்சணமான நீக்ரோ ஆண் குழந்தையை மட்டும் யாரும் தத்தெடுக்க மறுத்ததால், தனக்குத் தெரிந்த ஒரு அம்மையாரிடம் ஒப்படைத்தார்அவனை வீட்டுக்கு கூட்டிச் சென்ற அம்மையார் அதன் டவுசரை மாற்றிய போது, பையில் இருந்து சில காகிதங்கள் விழுந்தன. அதில் ஒன்று ஆயிரம் டாலருக்கான செக். இன்னொரு தாளில் “எங்கள் குழந்தையை யார் வளர்க்கிறார்களோ அவர்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக ஆயிரம் டாலரை இணைத்துள்ளோம். எங்கள் குழந்தையை நல்ல படியாக வளர்க்க கர்த்தர் உங்களுக்கு ஆசிர்வாதம் செய்வாராக!” என எழுதப்பட்டிருந்தது. அந்தப் பெண் கர்த்தருக்கு நன்றி சொன்னார்.இந்தக் குழந்தையின் கதையைப் போலவே, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நிலையும் அமைந்திருந்தது. எத்தனையோ பேருக்கு வீடு கட்டிக் கொடுத்த தச்சுத்தொழில் செய்த ஜோசப்பின் மகன் இயேசு பிறந்தது ஒரு மாட்டுத்தொழுவத்தில். எத்தனையோ பேருக்கு கட்டில் செய்து கொடுத்த அவரது மனைவி மேரி படுத்திருந்ததோ வைக்கோல் படுக்கையில். இவரை போல் இன்று சென்னை வெள்ளம் பலரை ஏழையாக்கி இருக்கிறது. அவர்களையெல்லாம், நம் குழந்தைகளாகக் கருதி இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உதவ வேண்டும்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலையில் பவுர்ணமி யொட்டி  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆறு மணி நேரமாக ... மேலும்
 
temple news
சென்னை; பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், மூலவருக்கு நாளை தைலக்காப்பு செய்யப்படுகிறது. இதையடுத்து, ... மேலும்
 
temple news
பாலக்காடு; பாலக்காடு, கண்ணுகோட்டு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு மகோத்சவத்திற்க்கு கொடியேறியது.கேரள ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீப திருவிழா உச்ச ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; காரமடை அரங்கநாதர் கோவிலில், திருமங்கை ஆழ்வார் திருநட்சத்திர வைபவம் நடந்தது.கோவை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar