Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆரியங்காவில் நாளை! டிச.21ல் மதுரை இஸ்கானில் பகவத்கீதை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிறிஸ்துமஸ் சிந்தனை-5 தானம் செய்வீர்களா!
எழுத்தின் அளவு:
கிறிஸ்துமஸ் சிந்தனை-5 தானம் செய்வீர்களா!

பதிவு செய்த நாள்

19 டிச
2015
12:12

கிறிஸ்துமஸ் வருகிறது. பணக்காரர்கள் பட்டாடைகள் எடுக்கிறார்கள். பட்டாசுகளை வாங்கி
குவிக்கிறார்கள். விதவிதமான தின்பண்டங்கள் இப்போதே வீடுகளில் தயாராகிறது. ஆனால் இந்த ஏழையை ஆண்டவர் கவனிக்கவில்லையே என்ற ஏக்கம் சிலருக்கு இருக்கிறது.
இந்தோனேஷியாவில் ஒரு சமயம் பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டது. இதனால் அந்நாட்டு
அரசு, ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து புதிய நோட்டுகளை வெளியிட்டது.
பணக்காரர்களாக இருந்த பலர், தங்களிடம் இருந்த பணத்துக்கு கணக்கு காட்ட இயலாமல் ஒரே நாளில் ஏழையாகி விட்டனர்.

பாருங்கள்... நேற்று வரை பணக்காரனாக இருந்தவன், இன்று தெருவில் பிச்சை எடுக்கும்
நிலைக்கு வந்து விடுகிறான். மனித வாழ்க்கையே இப்படித்தான். சென்னையில் ஒருநாள் வெள்ளம் எத்தனை பணக்காரர்களை மொட்டை மாடிக்கு போக வைத்தது தெரியுமல்லவா!இதைத்தான் இயேசு கிறிஸ்து, “பூமியிலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வைக்க வேண்டாம். இங்கே பூச்சியும் துருவும் அவைகளைக் கெடுக்கும். இங்கே திருடரும் கன்னமிட்டுத் திருடுவார்கள். பரலோகத்திலே உங்களுக்கு பொக்கிஷங்களை சேர்த்து வையுங்கள். அங்கே பூச்சியாவது துருவாவது கெடுக்கிறதும் இல்லை. அங்கே திருடர் கன்னமிட்டு திருடுவதும் இல்லை,” என்கிறார். தேவைக்கு போக மீதியுள்ள பணத்தை ஏழைகளும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் விதத்தில் தானம் செய்வீர்களா!

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாபலிபுரம்; ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீசங்கரவிஜயேந்திரசரஸ்வதிசுவாமிகள், அக்., 3ல் ... மேலும்
 
temple news
மதுரை: தமிழக முக்கிய கோவில்களில் சுவாமி தரிசனத்திற்கு, ஆன்லைன் முன்பதிவு செய்யும் நடைமுறையை ஏற்படுத்த ... மேலும்
 
temple news
திருக்கோவிலுார்; திருக்கோவிலுார், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் பெரியானை கணபதிக்கு சங்கடஹர ... மேலும்
 
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் தரிசனம் செய்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar