Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயா என்று சொல்லலாமா? அவதாரம்  என்ற சொல் உணர்த்தும் கருத்து யாது? அவதாரம் என்ற சொல் உணர்த்தும் ...
முதல் பக்கம் » துளிகள்
பெருமாள் என்ற சொல்லின் பொருள் தெரியுமா?
எழுத்தின் அளவு:
பெருமாள் என்ற சொல்லின் பொருள் தெரியுமா?

பதிவு செய்த நாள்

06 ஜன
2016
06:01

நாம் உலகில் பல ஆட்களைப் பார்க்கிறோம். இவர்கள் எல்லாம் வெறும்  ஆட்கள், பெரும்  ஆள், பெரிய ஆள் ஒருவனே. அவன் இறைவன்தான்.  பெருமாள்   என்ற சொல் சிறப்பாக ராமபிரானையே குறிக்கிறது. ராமபிரான் பிறந்த நட்சத்திரம் புனர்வசு. ராமபிரானைப் போலவே  அரசகுடும்பத்தில் பிறந்தவர். புனர்வசு நட்சத்திரத்தில் பிறந்தவர் குலசேகராழ்வார். இவர் ராமபக்தியின் உச்சியையே எட்டிப் பிடித்தவர். கரைகாண  இயலாத ராமபக்தி என்ற அமுதக் கடலின் கரையையே கண்டுவிட்டவர். ராமரைப் பெருமாள்   என்று கூறும் நம் வைணவ ஆச்சாரியர்கள்.

அந்த  ராமபக்திலேயே தம்மை வைணவ ஆச்சாரியர்கள், அந்த ராமபக்திலேயே தம்மை முழுவதுமாகக் கரைத்துக் கொண்டுவிட்ட குலசேகராழ்வாரைக்  குலசேகரப் பெருமாள் என்று வாய் மணக்கக் கூறியுள்ளார்கள். ராமரைப் பெரிய பெருமாள் என்றும், குலசேகரரைப் பெருமாள்  என்றும், வைணவச்  சம்பிரதாயம் போற்றிப் புகழ்கிறது. குலசேகராழ்வாரையும் அவர் இயற்றிய பாசுரங்களையும் அறிந்துகொள்ளாமல், ராமபிரானை அறிந்துகொள்ள  இயலாது என்ற கருத்தில், பெருமாளை அறியாதார் பெருமாளை அறியமாட்டார் என்று நயம்படச் சொல்லலாம். இதனால், ராமபிரானை அறிந் துகொள்வதற்குக் குலசேகரரின் பாசுரங்கள் பெரிதும் துணை புரிவான் என்று அறியலாம். பெரிய பெருமாளைப் பாடிய இந்தப் பெருமாளின்  பாசுரங்கள்  பெருமாள் திருமொழி   என்றே சிறப்பாக வழங்கி வருகின்றன. வால்மீகியில் காணாத பலவற்றைக் கம்பனில் காணலாம். அவ்விதம்  கம்பர் ராம காதையைப் படைத்ததற்கு, ஆழ்வார்களின் அனுபவ வெளிப்பாடாகிய பாசுரங்களே அடிப்படை அமைத்துத்தந்துள்ளன.

 
மேலும் துளிகள் »
temple news
கால பைரவரை வழிபட சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. பெரிய சிவாலயங்களில் காலபைரவர் சந்நிதி இருக்கும். இவரே ... மேலும்
 
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
ராதா நந்தவன்னைச் சேர்ந்தவள். இளம் வயதிலேயே கிருஷ்ணனும், ராதாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் காதல் ... மேலும்
 
temple news
129 வருடங்களுக்கு முன்பு சென்னையில், 1897-ஆம் ஆண்டில், பிப்ரவரி 6 முதல் 14 வரை தேதிகளில் சுவாமி விவேகானந்தர் ... மேலும்
 
temple news
ஏகாதசி விரதத்திற்கு பாவத்தைப் போக்கும் சக்தி உண்டு. விஷ்ணுவின் அம்சமாகத் தோன்றிய சக்தியே ஏகாதசி. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar